Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

முத்தத்தின் ஈரத்தில்! 1

Advertisement

உச்சி தன்னை முகர்ந்தால்
கர்வம் ஓங்கி வளருதடி
கன்னத்தில் முத்தமிட்டாள்
உள்ளம்தான் கள்வெறி கொல்லுதடி
உன்னை தழுவிடிலோ கண்ணம்மா
உன்மத்தம் ஆகுதடி......
உன் கண்ணில் நீர் வடிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணிற் பாவையன்றோ கண்ணம்மா
என்னுயிர் நின்னதன்றோ.....
 
பாரதியின் கண்ணம்மா.....
பார்த்தும் பார்க்காதது போல
பாரதி செல்ல
கண்டும் காணாதது போல
கண்ணம்மா செல்ல.....
பிரித்த காலம்
காதலை சேர்த்து வைக்கும்..... ???????
 
Top