Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மௌனத்தின் மறுபக்கம் - 10

Advertisement

பாதித்தவனாக நிலை தடுமாறினாலும்
படித்தவனாக அடுத்து என யோசிக்கும் புத்தி கூர்மை அருமை.....
பகிர்ந்து கொள்ளும் நட்பு கிடைப்பது பெரிய வரம்_இருந்தும் தவறிய அனு
பாவம் தான்.....
பாதிப்பு இல்லாமல் மருத்துவரிடம் பார்ப்பது சாலச் சிறந்தது.....
?????
 
ஷியாம் பொறுமையா இருப்பதே நல்லது ....பாப்போம் ....
டாக்டரின் அறிவுரையை ஏற்பது நல்ல முடிவுக்கு இழுத்து செல்லும் ...
சூப்பர் ?
 
நீந்தவும் முடியாமல், கரை சேர வழியும் தெரியாமல்,
நடுக்கடலில் தத்தளிக்கும் ஷ்யாமின் தவிப்பை,
நயமாய் சொல்லும் உங்கள் சொல்லாடல்,
நீரோடை போன்ற தெளிவு ஆத்தரே!!!

Though Shyam is mentally disturbed, every step he takes is mind blowing. Once again hats off to your writing????
 
Top