தப்பை செய்யும் போது இருக்குற திடம் அதை சரி செய்யும் போது குறைந்து போய்டும் போல.... அனுக்கு இப்போ அது தான் நில.... ஷியாம் இந்த அளவு கண்ட்ரோல் யோட பேசுறதே பெரிய விஷயம் தான்
ஷ்யாம் கொடுத்த கடைசி வாய்ப்பையும் அனு தவற விட்டிருக்கா... அதுக்கு அவன் நிலைமை என்ன ஆகுமின்னு காரணம் வேற... ஆனா இப்போ அவனோட நிலைமை அதவிட மோசமா இருக்குன்னே அவளுக்கு தெரியல...
ஷ்யாம் தான் கேக்கறானே சொல்லவேண்டியதுதானே அனா. சொல்லியிருந்தா எதாவது தீர்வு கிடைச்சிருக்கும். லைப்புல ஏற்ற இறக்கம் வரலாம்.அதை இரண்டு பேரும் பேசித்தான் தீர்வு காணமுடியும்.