Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மௌனத்தின் மறுபக்கம் - 15

Advertisement

தவறென்று புரியாமல்
தவறிய இடம் தெரியாமல்
தவறு செய்து விட்டதை எண்ணி
தவிக்கும் அனு
தவறு செய்தாலும் மனைவி
தனக்குள்ளே மருகி
தங்களை விட்டுச் செல்ல
துடித்ததை எண்ணி
தன்னிடம் கூறவில்லை என
தவிக்கும் ஷ்யாம்....
 
அனா இப்பவாவது ரஞ்சுகிட்ட ஓகே சொன்னியே. ஷ்யாம் புரிதலா இருக்கான். இது அவனோட மனமுதிர்ச்சியை காமிக்குது அப்பாவேற கவனிக்கிறாறே. கேள்வி கேப்பாரோ ஷ்யாமை.
 
ரெண்டு பேரும் அவங்க தஉணஐகள
நெனச்சு பாக்கல
அதுல நிகில் சரியான சுயநலம்
 
அனுக்கு தவறியது புரிந்து மாறனும் என நினைத்துவிட்டாள். இனி நிகில் தொல்லை கொடுக்காமல் இருக்கனும். தீப்ஸ் பாவம் தன் துணையை ஏங்க விட்டுட்டு பிறன்மனைக்கு ஏன்டா... இவனும் மாறனும்
 
Top