Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மௌனத்தின் மறுபக்கம் - 28

Advertisement

ஷ்யாமோட பொறுமையை பாக்கும்போது பிரமிப்பா தான் இருக்கு ...மனதில் வலி,கோவம் இருந்தாலும் நிதானத்தை தவற விடவில்லை அவன் ?
அனுவின் தனிமை தன்னுடைய தவறை திருத்திக்கொள்ள நல்ல சான்ஸ் ....நல்லா யோசிச்சு ஒரு முடிவுக்கு வரலாம் ....பாப்போம் ,அவளின் மனது ஷ்யாமின் ஒதுக்கத்துக்குள்ள சுத்திகிட்டு இருக்கு அதில் இருந்து தெளிந்தா தான் மேற்கொண்டு சிந்திப்பாள்..பாப்போம்.
சூப்பர் ?
 
ஷயாம் ஏன் தன் முடிவில் இத்தனை பிடிவாதமாக இருக்க வேண்டும் என்று புரியவில்லை???

I feel he is making things worse authorey??

ஒருவேளை, சினிமாவில் வரா மாதிரி,ஏர்போர்ட் போனதும் ஞானம் வந்து அனு கிட்டஓடி வந்துடுவானோ??
 
Top