Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மௌனத்தின் மறுபக்கம் - 33 (இறுதி அத்தியாயம்)

saroja

Well-known member
Member
முள் மீது விழுந்த சேலை
அதை ரொம்ப கவனமா எடுத்தாச்சு
கதை நகர்வு அருமை
பாவம் தீப்தி
பெண்கள் எப்படி எல்லா இடத்திலும்
கவனமா இருக்கனும்னு
தெரிஞ்சுக்கனும்‌
ரொம்ப நல்லா இருக்கு பதிவு
 




ரொம்ப வித்தியாசமான கதைக்களம்.ஷியாம் கேரக்டர் அருமை.அனு இப்படியும் பெண்கள் இருக்கிறார்கள் தான்.ஆணோ பெண்ணோ யார் செய்தாலும் தப்பு தப்புதான்.

ஒரு தப்பு நடந்து இருக்கு. அதுல இருவர் சம்பந்தப்பட்ட உள்ளனர்.இதுல அனுவுக்கு ஷ்யாமின் பேரன்பு காரணமா மன்னிப்பு கிடைச்சிருச்சு.
நிகில் வாழ்வு என்னாச்சு?

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்😍💐
 




Ram priya

Well-known member
Member
Sensitive story!! Positive ending is nice.ஷ்யாமோட இறந்த காலத்திற்கு போஸ்ட் மார்ட்டம் பன்ன விரும்பலங்கிற statement அருமை.எல்லா குணங்களிலும் சிறந்தது மௌனம்... அதன் மூலம் பிறர் குறைகளை அறிந்து நம் குறைகளை மறைக்கலாம்!! தேனில் விழுந்த ' ஈ' என்ன தான் துடித்து பரபரத்தாலும் அந்த இனிப்பு திரவத்திலிருந்து மீள் முடிவதில்லை.... அது போல தான் அனு மற்றும் ஷ்யாம் அவர்களின் வாழ்நாள் முழுவதும் குற்றயுனர்ச்சியிலிருந்தும் காயத்திலிருந்தும் வெளி வர முடியாது.அருமையான முடிவு.வெற்றி பெற வாழ்த்துக்கள்.
 




Saranithya

New member
Member
Anu shyamai unmaiyaga virumbavillai. Appadi virumbi irunthal intha thavaru nadathirukathu. Aval oru selfish aaga than theriyura. Nikhil mela soft corner and attraction yellam iruku. Yentha idathilaiyum avanai thappagavum solla matikiraa.antha affair continue panna koodathunu ninaithathu mattum than nalla vishayam
 








Advertisement

Advertisement

Top