அப்ப்பா ..!என்னதெரு எபி....வார்த்தைகள் சும்மா கூர்அம்புகள் போல் பட்டு பட்டென தெறித்தது ......ஷ்யாம்இந்தளவு தன்னுடைய கோவத்தை வெளிப்படுத்தாவிட்டால் அவனுக்கு தான் மனஅழுத்தம் கூடும் ....
இருவரும் ரொம்ப காரசாரமான வாக்குவாதத்தை வைத்தால் தான் மேலும் புரிந்துணர்வுகள் வரும் என்பது என்னுடைய கருத்து .
இங்கு ஷ்யாமின் வாதங்கள் சரிதான் ஆனால் அனு இப்போவும் தெளிவான விளக்கத்தை கொடுக்காமல் அவனை எப்படி சமாளித்து பிரச்சனையை முடிப்போம் என தான் அவளது எண்ணம் இருந்தது .
என்னதான் இருந்தாலும் அவனது காதல் மனைவிக்கு சாதகமா தான் அவனின் முடிவு இருக்கு
இரண்டாவதா தாலிகட்டியது அதற்கு சான்று 

சூப்பர்
இருவரும் ரொம்ப காரசாரமான வாக்குவாதத்தை வைத்தால் தான் மேலும் புரிந்துணர்வுகள் வரும் என்பது என்னுடைய கருத்து .
இங்கு ஷ்யாமின் வாதங்கள் சரிதான் ஆனால் அனு இப்போவும் தெளிவான விளக்கத்தை கொடுக்காமல் அவனை எப்படி சமாளித்து பிரச்சனையை முடிப்போம் என தான் அவளது எண்ணம் இருந்தது .
என்னதான் இருந்தாலும் அவனது காதல் மனைவிக்கு சாதகமா தான் அவனின் முடிவு இருக்கு



சூப்பர்
