Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மௌன சிதறல்கள் Final 1 & 2

Advertisement

அதுவே பெரிய விஷயம்.

வந்தவரை லாபம்னு யூஸ் பண்ணிக்க வேண்டியது தான் ரகுவரன் 🤷‍♀️🤷‍♀️
அவன் அப்படி கிடைச்ச வரை லாபம் என்னும் மனநிலையில் இல்லையே. அது அவனோட self-esteem கீழ கொண்டு போய்டுமே. நம்ம எப்படி ஒரு பெண்ணோட(மனைவி) நியாயமான diginity குறையக்கூடாதுன்னு நினைக்கறோமோ அது ஆணுக்கும் (கணவன்) பொருந்தும் தானே. அந்த விதத்துல நிலா அவன் சலனப்பட்டா கூட அவனை எதுவும் சொல்லி hurt பண்ணிடக்கூடாதேன்னு இருக்கு எனக்கு.

Moreover அவன் இன்னைக்கு ஒத்தடம் என்னால கொடுக்க முடியாதுன்னு தான் சொல்லறான். அவ தானே சோதனைக்குன்னே stress பண்ணி கூப்பிடறா.
 
அவன் அப்படி கிடைச்ச வரை லாபம் என்னும் மனநிலையில் இல்லையே. அது அவனோட self-esteem கீழ கொண்டு போய்டுமே. நம்ம எப்படி ஒரு பெண்ணோட(மனைவி) நியாயமான diginity குறையக்கூடாதுன்னு நினைக்கறோமோ அது ஆணுக்கும் (கணவன்) பொருந்தும் தானே. அந்த விதத்துல நிலா அவன் சலனப்பட்டா கூட அவனை எதுவும் சொல்லி hurt பண்ணிடக்கூடாதேன்னு இருக்கு எனக்கு.

Moreover அவன் இன்னைக்கு ஒத்தடம் என்னால கொடுக்க முடியாதுன்னு தான் சொல்லறான். அவ தானே சோதனைக்குன்னே stress பண்ணி கூப்பிடறா.
கணவன் மனைவி உறவுல சுயமரியாதை பார்க்கறவங்க வாழ்க்கை என்னைக்கும முழுமையடையாது. இதுல யாராவது ஒருத்தர் தோற்றால் தான் அடுத்தவங்க வெற்றியடைய முடியும். அவன் ஒன்னும் ஆரம்பத்தில் இருந்தே இந்த விஷயத்தில் மனைவியை கீழாக நடத்தலையே. அவனுக்கு சரியான புரிதல் இல்ல. எல்லாருக்கும் எல்லா விஷயமும் தெரிஞ்சி இல்லறத்தில் இறங்குவதில்லை. மாறாக அடிப்படையே தெரியாமல் or தெரிஞ்சிக்க முடியாம( தெரிஞ்சிக்க நேரம் இல்லாமல் கூட இருக்கலாம்) ஆனா அவளை விட்டுட்டு முழுமையாக விலகவும் இல்லையே. அவ கூட எப்படியாவது சேர்ந்து கடைசி வரை வாழ்ந்திடனும்னு நினைக்கிறவன், மனைவி காலுலையே விழுந்து மன்னிப்புக் கேட்டவன் வாழ்க்கையில் அடுத்த அடியை எடுத்து வைக்க சுயமரியாதையை விட்டு கொடுக்கறதால அவன் வாழ்க்கையை ஜெயிக்க தான் முடியுமே தவிர தோற்க மாட்டான்.

இன்னொன்னு என்னனா நித்திலா ஒன்றும் அறியாத புது பொண்ணு இல்லை. இவனுக்கு ஓகே சொல்லி ஒன்னா சேர்ந்துட்டா பரிட்சையில கவனம் செலுத்த முடியாமல் போக. அந்த அளவுக்கு அவளும் இந்த விஷயத்தில் பக்குவமானவ தான் 🤷‍♀️

(எப்பா சாமி இந்த அறியா பிள்ளையை காப்பாத்திவுட்டுருப்பா கருப்பா🙏🙏🙏)
 
Last edited:
கணவன் மனைவி உறவுல சுயமரியாதை பார்க்கறவங்க வாழ்க்கை என்னைக்கும முழுமையடையாது. இதுல யாராவது ஒருத்தர் தோற்றால் தான் அடுத்தவங்க வெற்றியடைய முடியும். அவன் ஒன்னும் ஆரம்பத்தில் இருந்தே இந்த விஷயத்தில் மனைவியை கீழாக நடத்தலையே. அவனுக்கு சரியான புரிதல் இல்ல. எல்லாருக்கும் எல்லா விஷயமும் தெரிஞ்சி இல்லறத்தில் இறங்குவதில்லை. மாறாக அடிப்படையே தெரியாமல் or தெரிஞ்சிக்க முடியாம( தெரிஞ்சிக்க நேரம் இல்லாமல் கூட இருக்கலாம்) ஆனா அவளை விட்டுட்டு முழுமையாக விலகவும் இல்லையே. அவ கூட எப்படியாவது சேர்ந்து கடைசி வரை வாழ்ந்திடனும்னு நினைக்கிறவன், மனைவி காலுலையே விழுந்து மன்னிப்புக் கேட்டவன் வாழ்க்கையில் அடுத்த அடியை எடுத்து வைக்க சுயமரியாதையை விட்டு கொடுக்கறதால அவன் வாழ்க்கையை ஜெயிக்க தான் முடியுமே தவிர தோற்க மாட்டான்.

இன்னொன்னு என்னனா நித்திலா ஒன்றும் அறியாத புது பொண்ணு இல்லை. இவனுக்கு ஓகே சொல்லி ஒன்னா சேர்ந்துட்டா பரிட்சையில கவனம் செலுத்த முடியாமல் போக. அந்த அளவுக்கு அவளும் இந்த விஷயத்தில் பக்குவமானவ தான் 🤷‍♀️

(எப்பா சாமி இந்த அறியா பிள்ளையை காப்பாத்திவுட்டுருப்பா கருப்பா🙏🙏🙏)
பரிட்சையில அவ கவனம் குறைஞ்சு போயிடும்னு நான் எங்கையுமே சொல்லலியே. நானும் அதில உங்களோட தான் உடன்படறேன்.

நான் சொல்லுவது பொதுவான விஷயங்களில் இல்லை. அவங்க இல்லற உறவைப்பற்றி.

அவனை கடந்த காலத்திலும் சரியானவனா காட்சிப்படுத்தற ஒரே விஷயம் அவனோட ஒழுக்கமும், அவன் தாம்பத்திய உறவில் அவளை மதிச்சு நடந்ததும் மட்டும் தான். ஆனால் அவன் செஞ்ச மத்த கொடுமைகள் எல்லாம் சேர்ந்து அவளை அந்த நேரத்திலும் இயந்திரமா ஒத்துழைக்க வெச்சதா தான் நிலா அவன்கிட்ட சொன்னா. அது அவனை தன்னைத்தானே அசிங்கமா பார்க்க வைக்கற முக்கியமான முதல் விஷயம்.

மற்ற விஷயங்களில் அவன் தன்னை சரிப்படுத்திக்கொள்ள செய்யும் முயற்சி அவன் மட்டுமே செய்யக்கூடியது. ஆனால் இது அப்படியில்லை. முழுக்க முழுக்க அவளோட 'மகிழ்வான சம்மதம்' தேவை. இதிலெல்லாம் விட்டுக்கொடுக்க என்ன இருக்கு. அப்படியும் அவன் வெளிப்படையா அவளை hug பண்ணிக்க permission கேட்டான் தானே. அவ தானே அதுக்கும் காரணம் சொல்லி மறுத்தா.

இன்னுமும் என்ன மாதிரி அவன் இறங்க முடியும் இந்த விஷயத்துல. அவ எவ்வளவு கோவப்பட்டாலும் பொறுத்து கொண்டு அவளுக்கு உதவலாம், வீட்டு வேலையெல்லாம் செய்யலாம் அது வேற அது சரியும் கூட. ஆனால் அவ எவ்வளவு கோவப்பட்டு பேசினாலும் பொறுத்து கொண்டு குடும்பம் நடத்த முடியுமா என்ன? நான் அதுதான் mention பண்ணியிருக்கேன் அவளும் அவளுக்கான மகழ்ச்சியை உணர்ந்து அவனோட உறவு கொள்ளணும்னு அவன் எதிபார்க்கறது நல்ல விஷயம் தானே. அது தானே அவனோட கண்ணியதுக்கு அடையாளம்.

அதாவது அவன் பல லட்சம் தப்பு செஞ்சு அவ வாழ்க்கையை கசக்க வெச்சதுல அவன் உருப்படியா இருந்த ஒரு முக்கியமான விஷயமும் அடிபட்டு போச்சு.

அவன் இதுவரை செஞ்ச தப்பையெல்லாம் சரி பண்ணிக்க முடியும், நிச்சயமா திருத்திக்கணும், அதுவும் நிரந்தரமா.

ஆனால் அவன் சரியா நடந்த விஷயத்தில அவன் எப்பவுமே சரியா தான் இருந்தான்னு நிலாவுக்கும் புரியற விஷயத்துல அவன் என்னங்க செய்ய முடியும். ஆண்களுக்கும் சில sensitive விஷயம் இருக்கும். அதை மனைவி புரிஞ்சு celebrate செஞ்சா தான் அவங்க மனசும் மகிழும்.
I think he deserves that.
 
Last edited:
பரிட்சையில அவ கவனம் குறைஞ்சு போயிடும்னு நான் எங்கையுமே சொல்லலியே. நானும் அதில உங்களோட தான் உடன்படறேன்.

நான் சொல்லுவது பொதுவான விஷயங்களில் இல்லை. அவங்க இல்லற உறவைப்பற்றி.

அவனை கடந்த காலத்திலும் சரியானவனா காட்சிப்படுத்தற ஒரே விஷயம் அவனோட ஒழுக்கமும், அவன் தாம்பத்திய உறவில் அவளை மதிச்சு நடந்ததும் மட்டும் தான். ஆனால் அவன் செஞ்ச மத்த கொடுமைகள் எல்லாம் சேர்ந்து அவளை அந்த நேரத்திலும் இயந்திரமா ஒத்துழைக்க வெச்சதா தான் நிலா அவன்கிட்ட சொன்னா. அது அவனை தன்னைத்தானே அசிங்கமா பார்க்க வைக்கற முக்கியமான முதல் விஷயம்.

மற்ற விஷயங்களில் அவன் தன்னை சரிப்படுத்திக்கொள்ள செய்யும் முயற்சி அவன் மட்டுமே செய்யக்கூடியது. ஆனால் இது அப்படியில்லை. முழுக்க முழுக்க அவளோட 'மகிழ்வான சம்மதம்' தேவை. இதிலெல்லாம் விட்டுக்கொடுக்க என்ன இருக்கு. அப்படியும் அவன் வெளிப்படையா அவளை hug பண்ணிக்க permission கேட்டான் தானே. அவ தானே அதுக்கும் காரணம் சொல்லி மறுத்தா.

இன்னுமும் என்ன மாதிரி அவன் இறங்க முடியும் இந்த விஷயத்துல. அவ எவ்வளவு கோவப்பட்டாலும் பொறுத்து கொண்டு அவளுக்கு உதவலாம், வீட்டு வேலையெல்லாம் செய்யலாம் அது வேற அது சரியும் கூட. ஆனால் அவ எவ்வளவு கோவப்பட்டு பேசினாலும் பொறுத்து கொண்டு குடும்பம் நடத்த முடியுமா என்ன? நான் அதுதான் mention பண்ணியிருக்கேன் அவளும் அவளுக்கான மகழ்ச்சியை உணர்ந்து அவனோட உறவு கொள்ளணும்னு அவன் எதிபார்க்கறது நல்ல விஷயம் தானே. அது தானே அவனோட கண்ணியதுக்கு அடையாளம்.

அதாவது அவன் பல லட்சம் தப்பு செஞ்சு அவ வாழ்க்கையை கசக்க வெச்சதுல அவன் உருப்படியா இருந்த ஒரு முக்கியமான விஷயமும் அடிபட்டு போச்சு.

அவன் தான் இதுவரை செஞ்ச தப்பை தான் சரி பண்ணிக்க முடியும் நிச்சயமா திருத்திக்கணும் அதுவும் நிரந்தரமா.

ஆனால் அவன் சரியா நடந்த விஷயத்தில அவன் எப்பவுமே சரியா தான் இருந்தான்னு நிலாவுக்கும் புரியற விஷயத்துல அவன் என்னங்க செய்ய முடியும். ஆண்களுக்கும் சில sensitive விஷயம் இருக்கும். அதை மனைவி புரிஞ்சு celebrate செஞ்சா தான் அவங்க மனசும் மகிழும்.
I think he deserves that.
இன்னைக்கு எபியில தெரிஞ்சிடும்,என்ன நிலவரம்னு. எனக்கு தெரிந்து நித்திலா ரகுவரனுக்கு surprise பண்ண வாய்ப்பு இருக்கு 🤔🤔
 
இன்னைக்கு எபியில தெரிஞ்சிடும்,என்ன நிலவரம்னு. எனக்கு தெரிந்து நித்திலா ரகுவரனுக்கு surprise பண்ண வாய்ப்பு இருக்கு 🤔🤔
நானும் அதையே தான் expect பண்ணறேன்.
 

Advertisement

Top