Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரமாலஷ்மி'யின் எங்கிருந்தோ வந்தாள் 10

Advertisement

அம்பரீஷ் தப்பு பண்ணி விட்டார்
அடிபட்ட பாம்பு கொத்தாமல் விடுமா?
கமிஷனர் சொன்னான் காட்டான் சொன்னான்னு நரசிம்மனை அம்பரீஷ் விட்டிருக்கக் கூடாது
லாரியை விட்டு அவன் காரை மோதும் பொழுதே முதலிலேயே நரசிம்மனைக் கொன்றிருக்க வேண்டும்
இப்போ அம்பரீஷ் உயிருடன் இல்லாததற்கும் மாதுரியின் இந்த நிலைமைக்கும் நரசிம்மன்தான் காரணமா?
அம்பரீஷ்ஷை நரசிம்மன் கொல்லும் பொழுது இந்த கமிஷனர் எங்கே போனார்?
மசால் வடை சாப்பிடப் போனாரா?
அவ்வளவு உச்சத்தில் இருக்கும் அம்பரீஷ்ஷின் தொழிலை நசுக்கி அவரைக் கொல்லும் அளவுக்கு நரசிம்மன் அவ்வளவு வஞ்சம் வைக்கும் அளவுக்கு அம்பரீஷ் என்ன செய்தார்?
 
Last edited:
:love: :love: :love:

அச்சச்சோ அவனை கொல்லப்போய் அவனை இவரை போட்டுத்தள்ளிட்டனோ???

நந்தா லவ் டாப் கியர் ல போகுதே......
அவ்ளோ லவ் பண்ணிட்டு தான் இப்போ கொலை பண்ண அலையுறானா.....
இடியட்......
 
Last edited:
???

"You are the key to my soul " ன்னு சொல்லி ப்ரொபோஸ் எல்லாம் பண்ணிட்டு.. அப்புறம் ஏண்டா அவளை கொலை செய்யுற அளவுக்கு போன.. ???

இந்த அம்பரீஷ், நரசிம்மனுக்கு வஞ்சம் வர்ற அளவுக்கு என்னத்தை பண்ணாரோ???
 
Last edited:
நந்தா உன்னோட ias மூளை எப்படி எல்லாம் யோசிச்சு இப்படி oruப cute கிப்ட் கொடுத்து இருக்கு ஆனா lawyer lover மா ல் இருந்தாலே அதை கண்டுபிடிக்க முடியமா போச்சே.....

அம்ரீஷ் ஜி இப்படி விட்டு வச்சி பகையை அதிகம் ஆகிட்டிங்களே....
 
Top