ஹப்பா
மிதுன் சஞ்சனா இரண்டு பேரையும் சுதர்ஷன் காப்பாத்திட்டான்
இப்போத்தான் ஹேப்பியா இருக்கு
வாவ் மாதுரி is கிரேட்
சூப்பரா ஐடியா பண்ணி வேலை செய்திருக்கிறாள்
வக்கீல் புத்தியில்லே
பீத்தாலாண்டி புருஷன் நாதாரி நந்தாகிட்டேயிருந்து எல்லாத்தையும் எப்படி காப்பாற்றி சேவ் செஞ்சு வைத்து இருக்கிறாள்?
ஆனால் அய்யய்யோ என்ன இது?
யாரிடம் சஞ்சனா மாட்டிக் கொண்டாள்?
இவர்களைத் தேடி வந்த நந்தா அனுப்பிய அந்த இரண்டு பரதேசிகளிடமா?