Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரமாலஷ்மி'யின் எங்கிருந்தோ வந்தாள் 8

Advertisement

???

மக்கள் நல பணியில் இருக்கிற இந்த மாதிரி சில கலெக்டர் எல்லாம், அவங்க பதவி உயர்வுக்காக அரசியவாதிகளின் கைப்பாவைகளாக மாறிட்டாங்க.. ஒண்ணும் சொல்றதுக்கு இல்லை.

நந்தா லஞ்சம் வாங்கவில்லை என்றாலும், கலெக்டரா இருந்து கொண்டு தப்பை தட்டி கேக்காதது தப்புதான்..

அப்பாடி சுதர்ஷன் தான் ஹீரோ.. ?? நந்தா வில்லன்.. ??
நன்றி சிஸ் ? உண்மை தான் சிஸ், தப்பை சரி செஞ்சு நிர்வாகத்தை சரி செய்யத்தான் கலெக்டர் போஸ்டே இருக்கு. ஆனாலும் சிலர் இப்படி இருக்கத்தானே செய்றாங்க.
 
நந்தாவும் நல்லா தான நல்லது செய்யுறான். அப்புறம் ஏன் அவனை வில்லனாக ஆக்கீடீங்க?
நன்றி சிஸ் ? நானா ஆக்கினேன், அவனே ஆகிட்டான் ?
 
நியாய அநியாயம் பார்க்காமல் சுயநலமாக இருக்கும் கணவனுக்கு நியாய தேவதை மனைவியாக வந்தால் பிரச்சனைதானே
ஒருவேளை நந்தா ஆசைப்பட்ட சீஃப் செகரட்டரி போஸ்ட் கிடைக்க மாதுரியின் அழிவு விலை பேசப்பட்டதோ என்னவோ?
அழகா சொல்லிட்டீங்க அம்மா :love:
 
அந்த நல்ல நடிகையின் ஆவி கதை மாதிரி இந்த அழகிய நாவலும் ரொம்ப இன்ட்ரஸ்ட்டாக இருக்கு, ரமா டியர்
ரொம்ப நன்றி அம்மா :love: கதை பேர், சம்வ்ரிதா மா ?
 
Top