Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வடக்கு வீதி வணங்காமுடி 1

Advertisement

???

போட்டி கதைக்கு வாழ்த்துக்கள் எழுத்தாளரே...??

வித்தியாசமான பெண் பார்க்கும் படலமா இருக்கே...
 
சும்மாதானே பொண்ணு பாக்க வந்தான் ,பாத்தவுடன் புடிச்சு இருக்கோ...!அவங்களின் பேச்சு தெளிவு ....அந்தகாலத்திலேயே படித்தவங்கள் இல்லையா ...?
அவன் கேட்டதுக்கு அவங்க சொன்ன பதில் "வரேங்க"இதில் எத்தனை அர்த்தம் உள்ளது ...சூப்பர் ...இந்த பதில் ரசிக்க வைத்தது ?
சூப்பர் ❤️
 
சும்மாதானே பொண்ணு பாக்க வந்தான் ,பாத்தவுடன் புடிச்சு இருக்கோ...!அவங்களின் பேச்சு தெளிவு ....அந்தகாலத்திலேயே படித்தவங்கள் இல்லையா ...?
அவன் கேட்டதுக்கு அவங்க சொன்ன பதில் "வரேங்க"இதில் எத்தனை அர்த்தம் உள்ளது ...சூப்பர் ...இந்த பதில் ரசிக்க வைத்தது ?
சூப்பர் ❤
:love:
 
Top