வடக்கு வீதி வணங்காமுடி – 13 - Tamil Novels at TamilNovelWriters
வடக்கு வீதி வணங்காமுடி – 13 அந்தி சாயும் வேளை வானம் மந்தகாச நிலையில் புன்னகை செய்ய, அந்த புன்னகையில் கூச்சம் கொண்டு வருடி சென்றது தென்றல்.மாலை வேளைக்கே உரிதான இதம் சதாசிவ இல்லத்தையும் சற்று உரசி சென்றது போலும். வீட்டின் பின் வாசலில் இருந்து அப்படி ஓர் நகையொலி அரிவை அனைத்தும் கூடி அமர்ந்து அடுத்த...
tamilnovelwriters.com