வடக்கு வீதி வணங்காமுடி – 8.2 - Tamil Novels at TamilNovelWriters
“இந்தக் காலத்துல காதல் மணம், கலப்பு மணமெல்லாம் சகஜமாகி போச்சு அதுக்கு காரணம் என்னானு தெரியுமா?” பொதுவாக இளசுகளை பார்த்து வணங்காமுடி கேட்டு வைக்க அனைத்தும் முழியை உருட்டியது. “பிள்ளைங்க ஆசைக்குப் பெத்தவங்க விட்டு கொடுக்குறாங்க. வாழ போறது நீங்க தானே உங்க சந்தோஷம் தான் அங்க பார்க்க படுது. இன்னொரு...
tamilnovelwriters.com