Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 1

Advertisement

priya prakash

Well-known member
Member
421422


Varam Vaangi Vanthaval 1 - Tamil Novels at TamilNovelWriters

ஹாய் பிரண்ட்ஸ் என்னோட புதுக்கதையோட வந்திட்டேன்.. இந்த சைட்ல என்னோட முதல்கதை இது.. கதையின் முதல் அத்தியாயத்தை படிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க.. உங்க எல்லாரோட கமெண்ட்ஸையும் ஆவலா எதிர்பார்க்கிறேன் பிரண்ட்ஸ்...images - Copy (4).jpg
 
உங்களுடைய "வரம் வாங்கி
வந்தவள் நான்"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
மகேஸ்வரிரவி டியர்
 
Last edited:
சொன்ன மாதிரியே மலர்விழியின் மனங்கவர் மணாளன் "இணையைத் தேடிய இதயம்" வெற்றிவேலுடன் கூட வேலை பார்த்த சுந்தர் செல்லத்தை இந்த அழகிய நாவலின் ஹீரோவாக்கிட்டீங்களே
சூப்பர்ப், மகேஷ் டியர்
சுந்தர புருஷன் சுந்தர் @ சோமசுந்தரம் ஒரு அருமையான மகன்
எட்டு வயதிலேயே சுயமாக சம்பாதித்து
பெற்ற தாய்க்கு புடவை எடுத்துக் கொடுத்த புருஷோத்தமன்
இப்படி ஒரு மகனைப் பெற நிஜமாவே தவம் செய்திருக்க வேண்டும்ப்பா
 
Last edited:
யாரிந்த தேவதை
யாரிந்த தேவதை!!!

என்ன ? ஃபுல் டிரெஸ்ஸிங் தான் இல்லை...
ஆஸ்திரேலியால காட்டுத்தீனால ரொம்ப வெப்பம் போல :p
சுந்தர் வந்தாச்சு..
சுந்தரி நீயும்னு duet புட் முடியாதே..
தங்கச்சி பேரா போச்சே
 
Last edited:
:love: :love: :love:

Nice start...
சுந்தர் என்ன ஒரு பொறுப்பா மூணு தங்கச்சிகளுக்கும்
கல்யாணம் பண்ணி கொடுத்துருக்கான்.. (y)(y)
தங்கைகள் கல்யாணத்துக்கு கூட இந்தியா வரலையா??? :eek::eek:
பிளைட்ல அவன் பக்கத்துல உக்காந்து வந்த தேவதை தான்
அவனோட ஜோடியோ ??? :love::love:
 
Last edited:
Top