Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 2

Advertisement

priya prakash

Well-known member
Member
426427


Varam Vaangi Vanthaval Naan 2 - Tamil Novels at TamilNovelWriters


ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவோட வந்திட்டேன்.. போன பதிவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றிப்பா.. இந்த பதிவ படிச்சிட்டு உங்க கருத்தை கொஞ்சம் சொல்லிருங்க பிரண்ட்ஸ்...
 
ஹா ஹா ஹா
அந்த ஏரோப்ளேனில் வந்தவள் நம்ம சோணமுத்துக்கு சொக்காரியா இருப்பாள்ன்னு நான் நெனச்சேன்
ஆனால் அப்பத்தாவின் சினேகிதி பேத்தியாப் போயிட்டாள்
சரி அதனாலென்ன எல்லாம் ஒண்ணுதான்ப்பா
தர்ஷினியின் பெற்றோர் இறந்து விட்டார்களா?
கலையரசியின் கணவருக்கு என்ன தொழில்?
சொத்தெல்லாம் போய் விட்டதா?
நம்பிய கூட்டாளிகள் ஏமாற்றி விட்டார்களா?
முன்னாடி இருந்த வசதி வளமான வாழ்வு தர்ஷினிக்கு இப்போ இல்லையா?
அதனாலதான் பேராசைக்காரி பாருவிதி தர்ஷி பேபியை பார்க்காமல் அவாய்டு பண்ணிட்டாளா?
கோதண்டம் பேருக்கேற்ற சரியான
தண்டம் போலவே
தண்டமான தாய் மாமன் கோதண்டத்தின் வீட்டுக்கு அடைக்கலமாக வந்திருக்கும் அழகம்மையின் பேத்தியின் வாழ்வு அழகாகுமா?
 
Last edited:
Top