Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 8

Advertisement

priya prakash

Well-known member
Member
502503



Varam Vaangi Vanthaval Naan 8 1 - Tamil Novels at TamilNovelWriters

Varam Vaangi Vanthaval Naan 8 2 - Tamil Novels at TamilNovelWriters

ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவோடு வந்திட்டேன்... ஸாரி பிரண்ட்ஸ் கொஞ்சம் லேட்டாயிருச்சு..தர்ஷினிய பத்தி இந்த பதிவுல சொல்லியிருக்கேன் .. படிச்சிட்டு உங்க கருத்தை கொஞ்சம் சொல்லிருங்க.. போன பதிவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்...
 
Nice update...

ஐயோ பாவம் தர்ஷினி, ஒரே நேரத்துல குடும்பத்தில இருக்கிற எல்லாரையும் பறி கொடுத்தா.. அவளோட மனநிலை கண்டிப்பா பாதிக்கத்தான் செய்யும்..
எனக்கு என்னமோ அவளோட அப்பாவோட, அந்த பிசினஸ் பார்ட்னர்தான் இந்த கொள்ளை சம்பவத்துக்கு பின்னால இருப்பாரோ..
இனிமேலாவது தர்ஷினியோட வாழ்க்கை வெற்றியுடன் மகிழ்ச்சியாக இருக்கட்டும்..
 
Last edited:
தர்ஷினி பேபி ரொம்பவே பாவம்ப்பா
ஒரே நேரத்தில் குடும்பத்தை இழந்து தவிக்கும் பொழுது சித்தம் கலங்காமல் என்ன செய்யும்?
அதுவும் பாசமான தம்பி என்னைக் காப்பாத்துக்கான்னு சொல்லும் பொழுது எனக்கு அழுகையே வந்திடுச்சு, மகேஷ் டியர்
என்னதான் நல்லவன் போல இந்தியா வந்துவிட்டாலும் தர்ஷினி அப்பாவின்
அந்த கூட்டாளியின் மீதுதான் எனக்கு சந்தேகமாக இருக்கு
நகைக்கடை சொத்து மொத்தத்தையும் தானே சுருட்டிக் கொள்ள நினைத்து அந்த நண்பன் என்ற போர்வையில இருந்த குள்ள நரி ஏன் இவர்களைக் கொன்றிருக்கக் கூடாது?
அதுக்கு ஏற்ற மாதிரி வீட்டில் இருந்த சிசிடிவியில வேற எந்த தடயமும் கிடைக்கலை
தர்ஷினி பேமிலியைக் கொல்ல ஆளுங்க அரேஞ்ச் பண்ணிட்டு அலிபிக்காக இங்கே வந்திருக்கலாம்

பாருவிதி செஞ்சதும் நல்லதுக்குத்தான்
இல்லாட்டி சுந்தர், தர்ஷினி மேரேஜ் நடந்திருக்காது

அச்சோ தாலி கட்டிய ஆம்படையானை ஸ்டுப்பிட்ன்னுலாம் சொல்லப்படாது,
தர்ஷினி பேபி
அவன் கட்டாவிட்டால் கட்டாயம் அந்த பாலா டாக் உன்னை ஒரு வழி பண்ணியிருப்பான்
 
Last edited:
Top