?செழியன்... பட்டி... ஏன் தடுமாறி பேசறாங்க..?
?விக்கிரமாதித்தன்.... செம்ம்ம்ம்ம்ம்ம்ம... நிஜமாவே வந்தால் எப்படி இருக்கும்....???????
?உங்கள் எழுத்து கண் முன்னே காட்சியாக... தத்ரூபமாக... அவ்ளோளோளோ சூப்பர்...
?அந்த கணையாழி நிஜமாவே விக்கிரமாதித்தனோடதா..??