Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஸ்ருங்கார கீர்த்தனைகள் - 14

Advertisement

அட அட ???வளர்மதி அல்லவோ வீரமங்கை, வீட்டில் யாரும் இல்லாதப்ப என்னம்மா புலி வெளிய வந்து எலி கிட்ட பாயுது???????.., ஆனா பாருங்க வளரு உங்கள கரைச்சு குழம்பு வச்சுட்டாங்க???????.

இன்பூ டார்லிங் நீங்களா இது செம போங்க??????

கீத்து பேபி ஹா ஹா கண்டன் no :3ல இருந்து கொஞ்சம் இறக்கபட்டு 2 1/2. ??????.
சர்வா -கீர்த்தன்யா புரிதல் அழகு ??????????


சூப்பர் பதிவு?????.
 
Last edited:
என்ன பேச்சு பேசுது வளரு... ??? இன்பாக்கு மருமகளே வந்தாச்சு.. இன்னமும் உங்களுக்கு அடங்கி இருக்கணும்னு நினைச்சா எப்படி... இதுல புது மருமக கிட்ட வேற வம்பு வளர்க்க வந்துருக்கீங்க... எவ்ளோ தைரியம்... இன்பா அம்மா செமயா பேசினாங்க இன்னைக்கு... ??
சர்வா வேற கண்டுபிடிச்சுட்டான்... என்ன செய்வானோ...
Nice update... ????

இன்பா மம்மி... பொறுத்தது போதும்னு பொங்கி எழுந்துட்டாங்க ?
 
???

இந்த வளர்மதியை எல்லாம் முன்னாடியே வைக்க வேண்டிய இடத்துல வச்சுருந்தா, இன்னிக்கு இப்படி பேசி இருக்குமா? ?? அதுக்கு சர்வாகிட்ட இருந்து கிடைக்கும் போது தன்னாலே சரி ஆயிக்கும்... ??

என்னது சரி ஆயிக்குமா...??????? அதெல்லாம் காலத்துக்கும் திருந்தாத கேஸ் சிந்துக்கா?????
 
Top