Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤காதல் மழலை அவள் மணவாளன்❤06

Advertisement

Thanks pa... andha pasanga urimaiya kekuranga ????Pola
எப்படி என்னை போய் பெரியம்மா சொல்லணும்னு அதுக்கும் சண்டை போட போற உங்க பெரியம்மா.. இதுல நீங்க வேற உரிமையா கேட்டு விளங்கிடும்.. இன்னும் யாரு கிடையும் இந்த மா பழகவே இல்ல
 
எப்படி என்னை போய் பெரியம்மா சொல்லணும்னு அதுக்கும் சண்டை போட போற உங்க பெரியம்மா.. இதுல நீங்க வேற உரிமையா கேட்டு விளங்கிடும்.. இன்னும் யாரு கிடையும் இந்த மா பழகவே இல்ல
????இருக்கும் இருக்கும்.... ஆனா தமயா இதுவரைக்கும் வீட்டில் யாரு கிட்டையும் சண்டைப் போடல
 
????இருக்கும் இருக்கும்.... ஆனா தமயா இதுவரைக்கும் வீட்டில் யாரு கிட்டையும் சண்டைப் போடல
அது தான் எல்லாத்துக்கும் சேர்த்து நளன் கிட்ட போடுறாளே சண்டை
 
தமா அவங்கிட்ட போயிட்டு வாரேன்டா சொன்னா என்ன சொல்லலைன்னா என்ன? உனக்கு தான் புடிக்கலையே அவனை.
 
தமா அவங்கிட்ட போயிட்டு வாரேன்டா சொன்னா என்ன சொல்லலைன்னா என்ன? உனக்கு தான் புடிக்கலையே அவனை.
அதான் சொன்னாளே நன்றிக்கடன். வேலைக்கு அனுப்பிய நன்றிக்காக
 
அதான் சொன்னாளே நன்றிக்கடன். வேலைக்கு அனுப்பிய நன்றிக்காக
அதுக்குதான் அவன் விளக்கம் சொன்னானே. உசுர காப்பாத்தற வேலைல இருக்கறதாலயும் வேலை முடிஞ்சி வந்து வூட்டுவேலை செய்யட்டும்ன்னு சொன்னானே. இதுல அந்த வாண்டுக்கு கோதுமை தோசை புடிக்காதாம். பூரி வேணும்ன்னு கேக்குது.இதுக்கு என்ன நடக்குமோ????.
 
Top