❤காதல் மழலை அவள் மணவாளன்❤14 - Tamil Novels at TamilNovelWriters
❤காதல் மழலை அவள் மணவாளன்❤14 இரவு எட்டு மணி ஆகியது.. தமயா சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வரலாம் என யோசித்து, அவளின் தம்பியை அழைத்தாள். “சபரி!”என, ஃபோனில் எதையோ பாத்துட்டு இருந்தவன் “என்னக்கா.?”என கேட்டான் நிமிர்ந்து. “வா போய் சாப்பாடு வாங்கிட்டு வரலாம், சரண்யா அம்மா கூட இருக்கட்டும்” என்றாள்...
tamilnovelwriters.com