ஏதோ விபரீதமாக யோசனை வந்து இருக்கா விக்ரம்.உனக்கு.... வீர்யோட ஸ்பைனல் கௌதமனுக்கு மாத்த.. அதோட ஹெயிட் வெயிட் உடல் வாகு... இது எல்லாம் அதுக்கு தானா... ஆனா வீர் மனசும் கௌதமன் மனசும் வேற வேற தானே...
கௌதமன் நிலைமை ரொம்ப கொடுமை அதுவும் தானே சாக வழி கேட்குறது .... வாசுதேவன் கூட ஒரு விதத்தில் சம்மதிக்கிற நேரம் விக்ரம் (ஷோபா)வந்து குட்டையை குழப்பியாச்சு... இனிமே கிடைக்க போறது மீன் இல்ல கண்ணீர் தான்
கௌதமன் நிலைமை ரொம்ப கொடுமை அதுவும் தானே சாக வழி கேட்குறது .... வாசுதேவன் கூட ஒரு விதத்தில் சம்மதிக்கிற நேரம் விக்ரம் (ஷோபா)வந்து குட்டையை குழப்பியாச்சு... இனிமே கிடைக்க போறது மீன் இல்ல கண்ணீர் தான்