ஸ்வப்னா, நீ பண்ணது கொஞ்சம் கூட நியாயம் இல்லை.. நீ இங்க படிக்க வரும்போதே, உன்னோட பெற்றோர் அவங்க விருப்பபடி தான் கல்யாணம்னு சொல்லி தானே அனுப்புனாங்க.. அப்புறம் எதுக்கு அவனை உன் பின்னாடி சுத்த விட்ட.. நீ அப்பவே அவன்கிட்ட ஓரு டிஸ்டன்ஸ் maitain பண்ணி இருந்துருக்கலாம்ல..
டேய் லிங்கா, போடா போய் பொழைக்கிற வழிய பாரு.. இந்த ஆறு மாசத்தில உன் பிஸினஸை பார்த்து இருந்தாவது, நீ வாழ்க்கையில முன்னேறி இருக்கலாம்.. இப்ப அதுவும் இல்ல.. உன் காதலும் இல்ல..
ஆயிரம் சொன்னியே காதுல வாங்கல..
சூபுல எங்குரேன் நெஞ்சுதான் தாங்கல
சின்ன சின்னதா டிரீம் எல்லாம் கண்டேன்..
ஆசிட் ஊத்தித்தா கண்ணுக்குள்ள..
நண்பன் அழுவுற கஷ்டமா இருக்கு
கொஞ்சம் கூட அவ ஒத்தே இல்ல..
தேன் ஊருண நெஞ்சுக்குள்ள கல் ஊறுதே என்ன சொல்ல
ஒ படகிருக்கு வலை இருக்கு கடலுக்குள்ள மீனா இல்ல
வேணாம் டா வேணாம் இந்த காதல் முகம்
பொண்ணுங்க எல்லாம் நம்ம வாழ்வின் சாபம்..
பின்னாடி போயி நா கண்டேன் ஞானம்..
பட்டாசு சாமி எனகிதுவே போதும்..
காதல் என் காதல் அது கண்ணீருல..
போச்சு அது போச்சு அட தண்ணீருல..
காயம் புது காயம் என் உள்ளுக்குள்ள
பாலான நெஞ்சு இப்ப வேநீருல..