Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Chapter 1 : TTV

Advertisement

Krishnanthamira

Well-known member
Member




"அவன் எங்க ?"

"ரூம்ல இருக்கான்."

"ம்ம். சாப்பிட்டானா?"

"ரெண்டு சப்பாத்தி சாப்பிட்டாங்க."

"ஏன் இட்லி கொடுக்கல?"

"மாவு புளிச்சு இருந்துச்சு."

"இதெல்லாம் கவனிக்கிறது தவிர உனக்கு என்ன வேலை"

"என்ன மீனா? ஏன் தல்ஜீத்தயே பாத்துட்டு இருக்க?"

"பாக்கதான் முடியும். நா மண்டைக்குள்ள பேசினதெல்லாம் வெளிய கேக்கவா முடியும்.' என மைண்ட்விஸ்யூவலுக்கு மைண்ட்வாய்ஸ் குடுத்தார் மீனா.

அப்போது சாப்பாடு மேஜைக்கு வந்த நாகலிங்கம், "மீனா , என்ன சொல்லுறா?" என்றபடியே அமர்ந்தார்.

"சுரைக்காய்க்கு உப்பில்லனு சொன்னா. நீங்களும் பாத்துட்டு தான இருக்கீங்க. நா கேள்வி கேட்டு அரைமணி நேரமாச்சு. அவ இன்னும் பதில் சொல்லாமா தல்ஜீத்த பாத்துட்டு இருக்கா." என நாத்தானாராய் அவர் பொறுமலை பொறுமிவிட்டு சமையலறையுள் சென்றார், நாகத்திற்கு சட்னி எடுக்க.

"தல்ஜீத் அண்ணனுக்கு தண்ணி ஊத்து" என அவள் அருகே சென்று கூறிவிட்டு அண்ணன் அருகே சமர்த்தாய் அமர்ந்துக் கொண்டார்.

தல்ஜீத் அறிவாள் அவள் தண்ணி கொடுத்தால் இவர் தொட்டு பார்ப்பதென்ன தட்டிவிட்டு சென்றுவிட்டாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. கொடுக்கவில்லை என்றால் இந்தம்மா அதற்கும் திட்டு வாங்க வைக்கும்.

இவள் பாடு இப்படி திண்டாட்டமாய் போயிடுச்சே.

இதற்கெல்லாம் ஒரு காரணம் இருந்தது.

அவளை அவன் இஷ்டப்பட்டு கட்டிக்கிட்டதில் இவர்களுக்கு ஏக கஷ்டம். சில பல நஷ்டமும் கூட
.


Author's Note: Please Read and Review.
Thank you for coming this far.
Hope this entertained you.
God bless.
 
உங்களுடைய "தகதிமி தகதிமி
விழியாலே"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
கிருஷ்ணன்தாமிரா டியர்
 
அப்டேட் ரொம்பவே சின்னதாஆஆஆஆ இருக்கே, கிருஷ்ணன்தாமிரா டியர்
கொஞ்சம் இல்லை நிறைய வேர்டூஸ் சேர்த்து பெரிய அப்டேட்டா கொடுங்கப்பா
 
Top