Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Contest Level I Results

Advertisement

Admin

Admin
Member
டியர் ஃபிரண்ட்ஸ்,

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த முதல் கட்ட முடிவு வாக்குகளின் அடிப்படையில் இதோ.

இந்த முடிவுகளில் எங்களின் எந்த வகையான உள்ளீடோ தலையீடோ கிடையாது. இது முழுக்க முழுக்க எந்த விதமான பாரபட்சமும் இல்லாமல் வாசகர்களின் வாக்குகளின் அடிப்படையில் மட்டுமே.

இன்னும் அதிகம் பேர் தங்களின் வாக்குகளை கடைசி இரண்டு ரவுண்டுகளில் வாக்களித்து கொள்ளலாம் என்று நினைத்து இருப்பீர்கள்.

ஆனால் நீங்கள் அப்படி செய்யும் பட்சத்தில் நீங்கள் படித்த உங்களுக்கு பிடித்த கதைகள் அந்த வாக்களிப்பில் இடம் பெறாமலேயே போகக்கூடும்.

ஏனென்றால் நீங்கள் தான் அதற்கு வாக்கே அளிக்கவில்லையே.

வாக்களியுங்கள் தோழமைகளே!

போட்டியில் இருந்து நழுவிய கதைகளுக்கு மிகவும் அதிகமான வாக்கு வித்தியாசங்கள் இல்லை, மிக சிறிய அளவு தான். ஆனாலும் போட்டியின் முடிவு, பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையில், சிறு வித்தியாசத்தினால் பின்னுக்கு போய் விட்டன, அவ்வளவே! அதிக வாக்குகளை பெற்ற கதைகள் முன்னுக்கு தள்ளப்படுகின்றன. அதற்காக பின்னுக்கு தள்ளப் பட்ட கதைகள் எந்த வகையிலும் குறைந்தவை என்ற அர்த்தம் கிடையாது.

பங்கு பெற்ற அத்துணை பேருக்கும் எங்கள் அனைவரின் வாழ்த்துக்கள்.

  • அன்னபூரணி தண்டபாணியின் “இவன் வசம் வாராயோ”
  • அருணா கதிரின் “என் காதல் கனா”
  • சித்ரா தேவியின் “என்றென்றும் நீயே நானாக வேண்டும்”
  • டெய்சி ஜோசப்ராஜின் “என் கண்களில் காண்பது உன் முகமே”
  • E. ருத்ராவின் “மருவக் காதல் கொண்டேன்”
  • கிரிஜா ஷண்முகமின் “ஒரு முடிவின் தொடக்கம்”
  • கோமதி அருணின் “ஏன்டி உன்னை பிடிக்குது”
  • கார்த்திகா கார்த்திகேயனின் “காதல் கவிதை நீயே”
  • கார்த்திகா கார்த்திகேயனின் “காதல் தீயும் கானல் நீரும்”
  • கவிப்ரீதாவின் “தாழம்பூ வாசம் நீ”
  • கவிசௌமியின் “என்னவள்”
  • கவிதா C @ ராகவியின் “விண்மீன்களின் சதிராட்டம்”
  • கோகிலவாணி அர்ஜுனனின் “நாயகனோ நானறியேன்”
  • மிலாவின் “என் உயிரிலும் மேலான பானு”
  • மித்ரா பரணியின் “மனதோடு மண்வாசம்”
  • நிலா சுப்ரமணியனின் “உயிர் நிறைகிறேன் அழகா”
  • நிரஞ்சனா சுப்ரமணியின் “ஒற்றைக்கால் மண்டபம்”
  • நித்யா மாரியப்பனின் “சாரலாய் தீண்டினாய் அன்பே”
  • பூர்ணிமா மாதேஸ்வரனின் “அன்பே நீ புயலா மழையா பூந்தென்றலா”
  • ப்ரியா மோகனின் “கலாட்டா காதல்”
  • ப்ரியா பிரகாஷின் “வரம் வாங்கி வந்தவள் நான்”
  • ரமாலக்ஷ்மியின் “எங்கிருந்தோ வந்தாள்”
  • ரம்யா அனாமிகாவின் “காவலனின் கைதி அவள்”
  • ரியா ராஜின் “மயில் தோகையாய் பல கனவுகள்”
  • சமீராவின் “மனைத்தக்க மாண்புடையாள்”
  • சரண்யா ஹேமாவின் “சூரியனவனின் ஆழ்கடல்”
  • சரண்யா ஹேமாவின் “கண்மூடி காதல் நானாவேன்”
  • சரண்யா ஹேமாவின் “கண்மணி நானுன் நிஜமல்லவா”
  • சசிதீராவின் “இருளில் தேடும் ஒளியாய் நீ”
  • ஷான்வி சரணின் “தேன்மழை தூவுதடி”
  • சிவப்ரியாவின் “கள்வனே கள்வனே”
  • ஷோபா குமரனின் “செம்புலம் சேர்ந்த நீர்த்துளி”
  • சொர்ணா சந்தனகுமாரின் “என்னவோ மாற்றம் எனக்குள்”
  • சுகமதி (யாழ்வெண்பா)-வின் “விரல் மீறும் நகங்கள்”
  • வதனியின் “தேடியுனைச் சரணடைந்தேன்”
  • விஜயலக்ஷ்மி ஜெகனின் “நின் நினைவுகளில் நானிருக்க”
  • விஜயநரசிம்மனின் “மீண்டும் விக்ரமாதித்யன்”
  • வின்டோவின் “இன்டெர்ஸ்டெல்லார் காதல்”
 
Top