Nice EPDear friends.
Here is the first episode.. padichitu thoughts share pannunga.. I'll be waiting for ur cmnts..
Alaiyil Pootha Malar 1 1 - Tamil Novels at TamilNovelWriters
அலையில் பூத்த மலர்… அத்தியாயம் 1 வீல்சேரில் அமர்ந்தபடி வீட்டின் முன் உள்ள பூச்செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்தார் கமலம். ‘அம்மா..” என்றழைத்தபடி வந்தான் சூர்யபிரகாஷ். ‘வா.. சூர்யா.. ஏன் மதியம் சாப்பிட வரலை..?” ‘இன்னைக்கு ஓ.பி. ல கூட்டம் அதிகமா இருந்ததும்மா...tamilnovelwriters.comAlaiyil Pootha Malar 1 2 - Tamil Novels at TamilNovelWriters
அப்படி ஒரு முறை அழைத்து வந்தபோது.. நவீனின் பெரியமகன்.. மூர்த்தியிடம்.. ‘தாத்தா.. எனக்கு தாத்தாவும் இல்ல.. பாட்டியும் இல்ல.. ஏன்னா.. எங்கப்பாக்கு அப்பாம்மா கிடையாதாம்..” என்று அந்த நான்கு வயது பிஞ்சுகுழந்தை சொல்ல.. அப்பொழுதிலிருந்து லேசாய் மனமிரங்க ஆரம்பித்தனர்...tamilnovelwriters.com