Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Girija Shanmugam's Alaiyil Pootha Malar 24

Advertisement

திலகா உன்னை வச்சி கிட்ட பாவம் சூர்யா தான் என்ன பண்ணுறதுன்னு தெரியல
 
இத்தனை நல்லவனை வச்சுகிட்டு நான் என்னதான் பண்றது?? ?? ஏம்மா திலகா, உங்களை வச்சுகிட்டு ஆத்தர் என்ன பாடு படுறாங்க... கொஞ்சம் பார்த்து நடந்துக்கோம்மா...???
 
இத்தனை நல்லவனை வச்சுகிட்டு நான் என்னதான் பண்றது?? ?? ஏம்மா திலகா, உங்களை வச்சுகிட்டு ஆத்தர் என்ன பாடு படுறாங்க... கொஞ்சம் பார்த்து நடந்துக்கோம்மா...???
ஆமாம் சிஸ்டர்.. உண்மையாவே இந்த கதையோட நான் படாத பாடு படுறேன்.. எப்படியும் முயற்சி செய்து அடுத்த எபில இவங்க பிரச்சனையை முடிக்காம விடறதா இல்ல.. 24 எபி முடிச்சாச்சு.. என்ன விளையாட்டு இது? :unsure:
 
Top