Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Girija Shanmugam's Kaathalaal Neithidu 10

Advertisement

ரொம்ப அருமையான பதிவு
கதிர் கோபம் இருந்தாலும்
கடமையை சரியா செய்றான்

பணமும் போயி உடம்பும்
சரியில்லாம பாவம்தான் குமாரு
பாஸ்கர் நல்ல மனுசன்
இத்தனை கஷ்டத்துல கூடவே இருந்து
இருக்காறு

அப்பாவின் கவலை மனச
பத்தி கதிர் சொல்றது அருமை

கலை ரெண்டு வருஷமா
இப்படி தான் போன்ல அசரீரி
போல நிலாவின் குரல்
கேக்கறானா
 
Top