Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Girija Shanmugam's Kaathalaal Neithidu 13

Advertisement

ஏன். இந்த பெண்கள் இப்படி இருக்கிறார்கள்? படித்து வேலையிலிருக்கும் கீதா இப்படி தம்பிக்கு பெண்பார்க்க போன இடத்தில் அநாகரிகமாக நடந்து அசிங்கப்படுத்திட்டாங்களே...இதனால் கீதா இழக்கப்போவது தாய்வீட்டு பாசத்தைதான் என்று எப்போது புரிந்து கொள்ளப்போகிறாள்? நல்லவேளை செல்வி ஆனந்தனை அழைத்துவந்தாள்.
கலையரசன் ஏன் இப்படி சட்டென்று கோப்பட்டுவிட்டான். உயிரையே உனக்கு தர தயாராயிருக்கும்போது இந்த கோபம் வேண்டாமே கலை.
நல்ல விறுவிறுப்பான பதிவு கிரிஜா.
 
Top