Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Girija Shanmugam's Kaathalaal Neithidu 14

Advertisement

???

நான்கு மாதங்கள் கடந்திருக்க....??
ஆறு மாதங்கள் கடந்ததே அன்றி...??
என்னடா இது! மாசங்கள் கடக்குதே தவிர கல்யாணம் பத்தி. முடிவு ஒண்ணும் எடுக்க காணோம்??? ?? இந்த கீதா எப்ப வந்து நாகராஜ்க்கிட்ட தான் பேசுனதுக்கு மன்னிப்பு கேட்டு... எப்ப கல்யாணம் கூடி வர்ற??? ??

இதுல இந்த நிலா லூசுத்தனமா என்ன செய்ய போறா?? ??
கீதாவாவது மன்னிப்பு கேக்கிறதாவது ? நன்றி சிந்து sis.
 
ஸ்டேடஸ் பற்றி நினைக்கும் கீதா கலையரசனை பற்றி முன்னால் நடத்தியதை எப்படி மயில்சாமி மறந்தார்? என்னதான் தனக்குபிறகு மகன் மகள்களை விட்டுகொடுக்க கூடாது என்று கீதா பற்றி கலையிடம் வாயை திறக்காத அப்பா தன் மகனுக்கு நியாயம் செய்யவில்லையே..
நிலா பொண்ணு வேற என்ன செய்யபோகிறதோ...
அருமையான பதிவு கிரிஜா..
மயில்சாமி மறக்கல, மகன் கிட்ட மறைக்கிறார்.. நன்றி vatsalaa sis.
 
Last la nagarajan ku bathila nila Appa Pera mayil saami potrukkinga..
Check it
ஆமாம் sis, தப்பா எழுதிருக்கேன், இனி கொஞ்சம் கவனமா இருக்கேன் ? நன்றி பாத்திமா sis.
 
Top