கலையின் பதவி, தங்க மெடல் வாங்கியதும் அவன் அடைந்த புகழ்... எல்லாம் சேர்த்து கீதாவை இப்படி கேவலமாக யோசிக்க வைக்கிறது.. இதை விட மோசமாகவும் இருக்காதான் செய்யுறார்கள் ? நன்றி crypt sis.இந்த காலத்தில் இப்படி ஒரு பெற்றோரா?சிறு பெண்ணிடம் திருமணம் பற்றி பேசி இருக்கிறார்கள்.கலை எவ்வளவு எடுத்து சொல்லியும் புரியாமல் பேசும் பெற்றோர் அந்த பெண்ணை என்ன பாடுபடுத்த போகிறார்களோ