ஓ அடுத்த எபியிலும் கீதாம்மா பல்பு வாங்க போறாங்களா? ஏன் இந்த வேலை இந்தம்மாவுக்கு..தானே வலியபோய் வாங்கி கட்டிகொள்ள போகுதோ..படிச்ச பொம்பளையே இப்படி இருந்தால்…பணம் சொத்து மீது இருக்கும் வெறிஇந்தமாதிரி பொம்பளைங்களாலதான் பெண்குலத்துக்கே அவமானம்.
நிலா முத ராத்திரி கம்பு சுத்த போறாளா இல்லை கலையை சுத்தப் போறாளா?
அருமையான பதிவு கிரிஜா.