Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Girija Shanmugam's Manam Malarum Oosai 9

Advertisement

Girijashanmugam

Well-known member
Member
Dear friends,

Here is the next episode, padichitu karuthu sollunga, thanks for ur cmnts and likes friends. ? :)


 
ஒரு குழந்தையோட அப்பாக்கு காதல் வரலாம்...ஆனா அத ஏத்துக்கிறது அவங்க விருப்பம் தானே...இன்னொன்னு அது ஏதோ மிகச் சாதாரணம் மாதிரி பேசுறான்...எந்த பொண்ணும் எந்தப் பெற்றோரும் ரெண்டாம் தாரம்னா ஒத்துக்கமாட்டாங்க...ஏன் அவனே அவன் பட்டுமாவ இப்படி கொடுக்க மாட்டான்...ஆதியா மனசு மாறினா தான் உண்டு...

ராமசாமி தாத்தா மகளுக்கு கொஞ்சமாது நியாயம் செய்ய நினைச்சிருக்கார்....கண்டிப்பா மாதவி ஏதோ ஒரு வகைல பிரச்சனை பண்ணுவாங்க
 
???
குழந்தை யாருங்கிற உண்மைய எல்லாருக்கும் சொல்ல வேணாம் ஆனா காதலிக்கிற பொண்ணு கிட்ட சொல்லணும் தானே ??
 
Last edited:
Top