Dear friends,
Here is the next episode, padichitu karuthu sollunga, thanks for ur cmnts and likes friends. ?
மனம் மலரும் ஓசை.. அத்தியாயம்.. 9 ‘இத்தனை வருசம் இந்த மனுசனோட குப்பை கொட்டி என்னயிருக்கு.? இவங்களுக்கு வடிச்சி கொட்டவும் புள்ள பெத்துக்கவும் மட்டும் ஒருத்தி வேணும்.. ஆனா இரண்டாந்தாரம்னா எதையும் உரிமையா கேக்க கூடாது.. நல்லாயிருக்கு இவங்க சட்டம்..” என புலம்பிய படி மருத்துவமணை...
tamilnovelwriters.com
‘தாத்தா…” என பெரிதாய் வியந்தவன்.. ‘அவளைதான் தாத்தா நான் விரும்பறேன்.. நீங்க எனக்காக பார்த்தது ஆதிரைன்னு எனக்கு தெரியாது..” என்றான் வியப்போடு. ‘நீ விரும்பற பொண்ணு யாருன்னு எத்தனை முறை கேட்டேன்.? ஒரு பொண்ணை விரும்பறேன்.. அவளைத்தவிர யாரையும் கல்யாணம் செய்துக்கமாட்டன்னு மட்டும் அத்தனை முறை...
tamilnovelwriters.com