Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kadhal Valam Vara Episode 21 Precap

Advertisement

மாமனே உன்ன காணாம
ஒட்டியில் சோறும் பொங்காம
பாவி நான் பருத்தி நாராப் போனேனே....

இந்த ஃபீல்லாம் வராது ராசா...
வர்ரது ரொம்ப கஷ்டம்:confused:
 
Last edited:
@Fathima.ar உறவுகளுக்குள் நியாயம் பேசக்கூடாது..உண்மைதான் இல்லக்கா
பாவம் அங்கை யாருமே அவளை புரிஞ்சிக்கல
திஸ் ராஜராஜன்..போடாங்க்க்க்க்க்
நாச்சி உன்னால எல்லாமே போச்சு.
இவ்வளவு வெங்காயமா பேசுறாங்க...ஒழுங்கா சீர் செய்ய வேண்டாமா..?
எங்க ஊர் சைட் it is very important.
மச்சானை பெயர் சொல்றார் சுவாமி நாதன்....:mad:அங்கை அப்பான்னா சும்மாவா
மத்த மருமக அப்பாவை அப்படி பேச முடியுமா?

அப்பாவை பேசினா அவ கேட்பாளா...?

கடுப்பேத்துறாங்க மை லார்ட்....
 
@Fathima.ar உறவுகளுக்குள் நியாயம் பேசக்கூடாது..உண்மைதான் இல்லக்கா
பாவம் அங்கை யாருமே அவளை புரிஞ்சிக்கல
திஸ் ராஜராஜன்..போடாங்க்க்க்க்க்
நாச்சி உன்னால எல்லாமே போச்சு.
இவ்வளவு வெங்காயமா பேசுறாங்க...ஒழுங்கா சீர் செய்ய வேண்டாமா..?
எங்க ஊர் சைட் it is very important.
மச்சானை பெயர் சொல்றார் சுவாமி நாதன்....:mad:அங்கை அப்பான்னா சும்மாவா
மத்த மருமக அப்பாவை அப்படி பேச முடியுமா?

அப்பாவை பேசினா அவ கேட்பாளா...?

கடுப்பேத்துறாங்க மை லார்ட்....

அங்கை அப்பாங்கிறது இப்போ தானே...
வீட்டுல வளர்ந்த பையன்..
வளர்த்த பையன்...
அவரை சரி சமமா நடத்துவது எல்லாம் ரொம்ப கஷ்டம்...
 
அங்கை அப்பாங்கிறது இப்போ தானே...
வீட்டுல வளர்ந்த பையன்..
வளர்ந்த பையன்...
அவரை சரி சமமா நடத்துவது எல்லாம் ரொம்ப கஷ்டம்...
atleast அவர் இப்போ மேஜர்..அதை விடுங்க
பையனோட மாமனார்...அந்த மரியாதை தர வேண்டாமா..
உரிமையா பெயர் சொல்லி பேசுனா அது வேற..ஆனா இவங்க திட்டதானே செய்றாங்க க்கா
இந்த ராஜராஜன் அதையெல்லாம் notice செய்ய வேண்டாமா.?
அங்க எல்லாம் விட்டு அங்கை சொன்னா..வந்துடுறான்..ம்கும்.
 
Top