Sema Malli rajan ennama pesaran
ஏம்மா நாலு பேருக்கு tea போட சொன்னா tea மாஸ்டராமா???கடைசில tea மாஸ்டர் ஆக்கிப்புட்டானே ??
kalakaringa MM
Thanks dear mam...
RR வார்த்தை விளாசல் அருமை...எங்கே பேசணுமோ அங்கு பேசி விட்டான்...ஸ்டேஷன் ல வாயே திறக்கலை என்று என்ன நினைக்கிறது...இதோ சரியான கேள்வி ...அட்டகாசமான practical solution தான் கொடுக்கிறான்....
இரண்டு வருடம் கழித்து "ஒண்ணு இங்கு வரட்டும்" என கூறுவது வாழ வைக்க பார்க்கிறாரா????பெரியப்பா...
கொஞ்சமாவது சேரணும் என நினைக்காதவங்களை எப்படி சேர்த்து வைக்க போறீங்களோ????என்று இருக்கு????
அவளுக்கு தானே தோன்றி இருக்கலாம் tea போடலாமே.. என..
பளிச் ...பளிச்...பதிவு...As usual
வாழ்க வளமுடன்..
இன்னும் வெளியாட்கள் போலதான் நடந்துகிறாங்க...
இருந்தால் என் வீட்டி ல் இரு...இல்லை ஓடிடூ..என்கிறான்..இதில் எங்க விருந்தோம்பல் செய்ய தோணும்...