Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kadhal Valam Vara Episode 8 Part 2

Advertisement

Angai avanga appa kitta pesinathai kettathoda thaakkam than rajan ippadi pesurathu..

2 perum ae stranger aa than parthukuranga.
 
Thanks dear mam...
RR வார்த்தை விளாசல் அருமை...எங்கே பேசணுமோ அங்கு பேசி விட்டான்...ஸ்டேஷன் ல வாயே திறக்கலை என்று என்ன நினைக்கிறது...இதோ சரியான கேள்வி ...அட்டகாசமான practical solution தான் கொடுக்கிறான்....

இரண்டு வருடம் கழித்து "ஒண்ணு இங்கு வரட்டும்" என கூறுவது வாழ வைக்க பார்க்கிறாரா????பெரியப்பா...
கொஞ்சமாவது சேரணும் என நினைக்காதவங்களை எப்படி சேர்த்து வைக்க போறீங்களோ????என்று இருக்கு????
அவளுக்கு தானே தோன்றி இருக்கலாம் tea போடலாமே.. என..
பளிச் ...பளிச்...பதிவு...As usual


வாழ்க வளமுடன்..
 
Thanks dear mam...
RR வார்த்தை விளாசல் அருமை...எங்கே பேசணுமோ அங்கு பேசி விட்டான்...ஸ்டேஷன் ல வாயே திறக்கலை என்று என்ன நினைக்கிறது...இதோ சரியான கேள்வி ...அட்டகாசமான practical solution தான் கொடுக்கிறான்....

இரண்டு வருடம் கழித்து "ஒண்ணு இங்கு வரட்டும்" என கூறுவது வாழ வைக்க பார்க்கிறாரா????பெரியப்பா...
கொஞ்சமாவது சேரணும் என நினைக்காதவங்களை எப்படி சேர்த்து வைக்க போறீங்களோ????என்று இருக்கு????
அவளுக்கு தானே தோன்றி இருக்கலாம் tea போடலாமே.. என..
பளிச் ...பளிச்...பதிவு...As usual


வாழ்க வளமுடன்..

இன்னும் வெளியாட்கள் போலதான் நடந்துகிறாங்க...
இருந்தால் என் வீட்டி ல் இரு...இல்லை ஓடிடூ..என்கிறான்..இதில் எங்க விருந்தோம்பல் செய்ய தோணும்...
 
இன்னும் வெளியாட்கள் போலதான் நடந்துகிறாங்க...
இருந்தால் என் வீட்டி ல் இரு...இல்லை ஓடிடூ..என்கிறான்..இதில் எங்க விருந்தோம்பல் செய்ய தோணும்...

இனியும் தனியாக இருக்க கூடாது... இருந்தால் என் வீட்டில் இரு இல்லை உன் அம்மா வீட்டில் இரு என்று தானே சொல்கிறான்....
இதிலென்ன தப்பு????
 
Last edited:
Top