Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

KUK 02

Advertisement

எவ்வளவு அன்பானவங்களாக
எவ்வளவு நெருக்கமானவங்களாக
இருந்தாலும் சொந்தக்காரங்களை
ஒரு பொழுதும் நம்பிடக்
கூடாதுங்கிற அருமையான
பாடத்தை, படிப்பினையை
எனக்குக் கற்றுத் தந்த அழகிய
அருமையான நாவல் இது,
பிரியா டியர்
 
Last edited:
எவ்வளவு அன்பானவங்களாக
எவ்வளவு நெருக்கமானவங்களாக
இருந்தாலும் சொந்தக்காரங்களை
ஒரு பொழுதும் நம்பிடக்
கூடாதுங்கிற அருமையான
பாடத்தை படிப்பினையை
எனக்குக் கற்றுத் தந்த அழகிய
அருமையான நாவல் இது,
பிரியா டியர்
ரொம்ப நன்றிம்மா????
 
அப்பவே இந்த அப்டேட் படிக்கும்
பொழுது ராமன் அழுவதைப்
பார்த்து ஸாரி படித்து எனக்கும்
அழுகை வந்தது
இப்பவும் படிக்கும் பொழுது
அழுகையா வருது, பிரியா டியர்
 
அடேய் நாசமாப் போன விச்சு
மாமா
உடம்பும் மனசும் சரியில்லாத
ஒருத்தனை இப்படி அருவி
பக்கத்துல அம்போன்னு
விட்டுப்போட்டு போயிட்டியே
நீயெல்லாம் உருப்படுவியா?
 
Top