Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

Nice update

அப்பா, அந்த குடும்பத்துல மருமகனா வந்து பிரச்சனை பண்ணாருனா... இப்ப பொண்ணு மருமகளா வர்றதுக்கு பிரச்சனை பண்ண போகுதா??? ??
அப்பாவுக்கும், பொண்ணுக்கும் வேற வேலையே இல்லையா??? ??
 
Last edited:
:love::love::love:

அட நாயே....... இவ்வளவு பண்ணிட்டு எவ்ளோ தைரியமா அதே வீட்டுக்கு பொண்ணு கேட்டு வர்றான்........
அப்போ விஜய் & பிரவீன் தான் இறங்கி அடிக்கணும் இவனை......
அவர்களுக்கெல்லாம் தெரியாது போல......

பொண்ணை கட்டிக்கிறது பத்தாது...... இவனுங்க பண்ணுற அக்கிரமத்துக்குப் பொண்டாட்டி & பொண்டாட்டி குடும்பமே துணை நிற்க்கணும்.....
எல்லா பொண்ணும் கண்ணும் காதும் வாயையும் மூடிட்டு இருப்பாங்களா என்ன.......
செஞ்ச தப்பை மறைக்க பொண்டாட்டியை தப்ப சொல்லிடனும்......
நல்ல strategy....... இதுக்கு இவங்க கூட வாழாமலேயே இருக்கலாம்......

பொண்ணு அடங்கலையே.......
அடங்க வைப்பானுங்க.......
 
Last edited:
அருமை, கனகவேல் வித்தியாவின் கணவனாக வந்து அவர்கள் குடும்பத்தில் நிம்மதி இல்லாமல் செய்துள்ளார், இப்போ மீண்டும் நிம்மதி இல்லாமல் செய்ய அவள் மகள் வந்துள்ளாள் ?????????
 
மிகவும் அருமையான பதிவு,
உமா சரவணன் டியர்

நான் நினைத்த மாதிரியே கனகவேல் வித்யாவின் முன்னாள் கணவன்
ஆனால் கட்டின பொண்டாட்டி மேலேயே ஒருத்தன் சேற்றை வாரி இறைப்பானா?
கனகு ஒரு வீணாப் போனவன்
பிரவீன் இவன் பையனா இல்லை சுரேஷ்ஷின் மகனான்னு நீங்க சொல்லலையே
அரசியலுக்காக அப்பன் திட்டம் போட்டு வித்யாவைக் கல்யாணம் செஞ்சான்
இப்போ பொண்ணு திவ்யா எதுக்காக விஜய் மீது கண் வைத்திருக்கிறாள்?
அப்பாவுக்காக விஷ்வ துளசி விஜய்யை கல்யாணம் செய்வாளா?
இல்லை விஜய்யை மறுப்பாளா?
விஜய்யை மணக்க இந்த இரண்டு பெண்களில் யாரு ஜெயிக்கப் போறாங்க?
விஜய்க்கு ஏதாவது விபத்து நடந்து அவன் பழசெல்லாம் மறந்து விட்டானா?
 
Last edited:
Top