Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Neeyindri Vaazhvaeno 16

Advertisement

:love::love::love:

ரிஷி தெளிவா தான் இருக்கிறான் கல்யாண விஷயத்தில்.......
சாதனா அவனை விட தெளிவா அவனை கட்டாயப்படுத்தக்கூடாதுன்னு நினைக்கிறா.........
இப்போ ரிஷி அப்பா தான் வந்து குழப்புறார்.......

குழப்பம் வந்தால் தான் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.....
நேஹா வந்தது நல்லது தான்........
ரிஷி மேல் இருக்கும் நம்பிக்கையை சாதனா மூலமா தெரிஞ்சாச்சு.......
ரிஷியும் நச்சுனு குடுத்துட்டான்....... அது பத்தாது போல இவளுக்கு.....
ரிஷிக்கு இது தெரிஞ்சுது நீ கைமா தாண்டி நேஹா.......
 
Last edited:
நேகாவை ரிஷி தள்ளித்தான் நிறுத்தியிருக்கான்
அவனே அமைதியா இருக்கும் பொழுது இந்த ராஜ்மோகன் எதுக்கு நடுவுல வந்து குட்டையைக் குழப்பறாரு?
 
Last edited:
Nice update

ரிஷி ரொம்ப தெளிவாத்தான் இருக்கான்.. இந்த சாதனாவும் அவன் மேல நம்பிக்கை வச்சுருக்கா.. அவன் மனசு மாறதுக்காக காத்திருக்கவும் ரெடியா இருக்கா... இடையில இந்த ராஜ்மோகன் குழப்பமா இருந்தா சரி...
 
Last edited:
Top