Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

P12 ஆதலால் ஆதாரம் நீ

Advertisement

:love::love::love:

நிச்சயம் வந்தாச்சா சூப்பர் :love: :love::love:

அப்பா தாத்தா ஒரு வழியா பங்கு வைக்கிற அளவுக்கு வந்துட்டார்.....
அலர் எடுத்துட்டு போக மீதி தான் இளவரசிக்கா......
அப்போ அலரோட மாமா முகம் எப்படியிருக்கும் :unsure::unsure::unsure:
அந்த கட்டில் யாருக்கோ??? தாத்தாக்கா இல்லை அதுவும் அலருக்கா???

அடேய் விசாகா இது தாத்தாவோட முதல் லவ்ஸ் சொத்து......
அதெப்படி அகிலனுக்கு??? அவன் பொண்ணா இருந்தாலும் வேடிக்கை தான் பார்க்கணும்......

தாத்தா என்ன சொன்னார்??? எனக்கப்புறம் என்னோடது உங்களுக்கு???

அச்சோ ஜெகதா என்ன இப்படி நினைக்கிறாங்க...... அது ஜீவா அம்மவோடது தானே....... அப்போ அந்த பிள்ளைகளுக்கு தானே......
தாத்தா பொண்ணு வந்ததும் இந்த மாதிரி நினைப்பு வராத அளவுக்கு ஒரு வாழ்க்கை அமைச்சு கொடுத்திருக்கணும்......
கூடவே வச்சி ஒரு எதிர்பார்ப்பை உண்டாக்குறார்.......

டேய் தாரகா உங்கப்பா சொத்து என்னாச்சி..... அதை வாங்குற வழியை பாருடா......
உங்கம்மா எப்படி பீல் பண்ணுறாங்க.......
என்னதான் பொண்ணு பேரன்னாலும் யதார்த்தம் என்னவோ அதுதான் உங்க தாத்தா பண்ணுறார்.....
அதை மீறி வரமாட்டேங்குறார்......
 
Last edited:
Nice pre-cap Malli dear. What happened to the jewellery? Sethupathi is doing the right thing by passing Jeeva's mother's assets to Jeeva's children. What did Jaga do for Jeeva other then instigate Sethupathi to banish Jeeva from his home. Why the interest in the assets of a person she does not even know? She should go and get her assets from Gajendran.
 
Last edited:
ஜெகதா நினைப்பதில் தப்பில்லையே.மகனை பார்க்கும் காலம் விட்டுவிட்டு பேத்திகளை தாங்குறார்.மகளையும்,மகள் பெற்ற பேரனையும் கண்டுக்காம இருக்கார்.
 
Top