Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

P12 ஆதலால் ஆதாரம் நீ

Advertisement

ஜெகாதாமா வலி உண்மையில் பெரிய வலி தான். சீரும் சிறப்பும் தான் இல்லையே. அப்பா கூட இருந்தும் இந்த மாதிரி பாதுகாக்க பட்ட அன்ப கொடுக்கிற மாதிரி இல்லையே.
 
மகன ஆதரிக்க வேண்டிய நேரத்துல மகளுக்காக பார்த்து அந்த மகன் விலகிப்போனான்..... இப்போ அதே மகள் அப்பா நமக்காக ஒன்னும் செய்யலன்னு நினைக்கிறாங்க.... ஆக தாத்தா யார்கிட்டயுமே இவர் எனக்காக இவ்ளோ செஞ்சாருன்ற பேர் வாங்கல :( :( :(
 
Very nice...avanga paati sotthu pera petthigaluku poguthu...atha onnum solla mudiathu...but intha thaatha thannoda innoru manaivi,magan,mahal,perangaluku ellam nalla seiyalai polaiyae... illaina yarukum manasula ivlo varuttham vanthrukathu...athum jagatha onnum illama irukanga kandippa varuttham irukrathu niyayamthan...
 
தாத்தா பேத்திகளுக்கு
குடுக்கற சரிதான்

ஜெகதாவ நினைக்கிற மாதிரி
அவளுக்குனு தனியா எதுவும்
செய்யல
கூட வச்சு பாத்துக்கிட்டாங்க
அதுக்கு பதில தாரகன்
அவனுடைய உழைப்ப
கொடுத்தும் இருக்கான்
அலரு மருமகளா வந்தா
நிறைய கொண்டு வருவாளோ
 
ஜகதா நன்றாக வாழ்ந்திருந்தால் இப்படி நினைப்பவர் இல்லை. ஆனால் மகளைபற்றி சேதுபதி கொஞ்சம் யோசித்திருக்கலாம். முதல் மனைவிமேல் இருக்கும் காதல் எல்லாம் ஓகேதான் ஆனா ஜகதாவும் பாவம் தான்.
தாரகன் மாதிரி ஒரு மகன் இருக்கும்போது உங்களுக்கு கவலை வேண்டாம் ஜகதா.
 
Top