Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Pani Thirai - 12

Advertisement

Krithika Pradeep

Member
Member
சரி மது போய் படுத்துக்கோ போ , காலைல இருந்து உனக்கும் ரொம்ப ஸ்ட்ரெஸ் , ரெஸ்ட் எடு மைண்ட் refresh ஆகும் என்றான் .

இவளும் சரி என்று சொல்லிவிட்டு தலையணை எடுத்து சோஃபா பக்கம் சென்றாள் , யதுவிற்கு கோவம் வர ஆரம்பித்து விட்டது , இவளுக்கு என்ன சொன்னாலும் புரியாது போல என்று நினைத்தான் .

மது எங்க போற

அது தூங்க... சோஃபா... என்று உளறினாள் .

எங்க வீட்ல பெட்-ல தான் தூங்குவோம் , உங்க வீட்ல சோஃபா-ல தான் தூங்குவீங்களா , அப்புறம் பெட் எதுக்கு யூஸ் பண்ணுவீங்க சமைக்கவா என்றான் .

அவன் நக்கல் புரிந்து , முறைத்து பார்த்தாள் .

அவள் முறைப்பதை இவன் ரசித்து பார்த்து கொண்டு நின்றான் , பதில் சொல்லாமல் நகர மாட்டேன் என்று .

இல்ல உங்களுக்கு நான் அங்கே படுத்தா டிஸ்டர்ப் ஆகும்-னு தான் .

அவள் பதிலை கேட்டு மதுவை நோக்கி ஒரு ஒரு அடியாக முன்னேறினான் , அவன் பக்கத்தில் வர இவள் பின்னால் நகர்ந்தாள் , எவ்வளவு தான் பின்னால் போக முடியும் சுவரில் அடித்து நின்றாள் , பக்கத்தில் வந்த யது கையை உயர்த்தி அவள் கழுத்து பக்கத்தில் கையை கொண்டு வந்தான் , இவள் அடிக்க போகிறாரோ என்று கண்ணை மூடி கொண்டாள் , அவனோ பொறுமையாக தாலி கயிறை வெளியே எடுத்து , இதை எப்போ கட்டினேனோ அப்போவே நீ என்னை எவ்ளோ வேணாலும் டிஸ்டர்ப் பண்ணலாம் , ஹோப் ஐ டோன்ட் repeat த same இன் future .


மதுவிற்கு விட்டால் போதும் என்று தோன்றியது .

சரி இப்போ சொல்லு எங்க படுக்கணும் என்றான் , இவள் பதில் கூட சொல்லாமல் ஓடி போய் பெட்-ல் படுத்து கொண்டாள் , அவள் ஓடிய விதம் பார்த்து யது வாய் விட்டு சிரிக்க ஆரம்பித்து விட்டான் .

அவனுக்கே ஆச்சர்யம் , மது அவன் வாழ்வில் வந்து இன்னும் ஒரு நாள் கூட முழுதாக முடியவில்லை ஆனால் மனது முழுக்க சந்தோசமாக இருக்கிறது , அது எப்படி என்று அவனுக்கு தெரியவில்லை .

அதற்கு மேல் யோசிக்க வேண்டாம் என்று அவனும் போய் refresh செய்து கொண்டு வந்து படுத்து விட்டான் , படுத்து ஒரு மணி நேரத்துக்குள் ஏதோ அவன் நெஞ்சின் மேல் விழுந்தது போல் இருந்தது முழித்து பார்த்தால் மது தான் இவனை கட்டிக்கொண்டு படுத்திருந்தாள் , ஓ இதற்கு தான் மேடம் சோஃபா-க்கு போறேன்னு சொன்னிங்களோ , ஆனா மது யு ஆர் driving மீ சcrazy என்று சொல்லிக்கொண்டு அவளை இன்னும் இறுக்கமாக கட்டி கொண்டு தூங்கி விட்டான் .

காலையில் மது கண் விழித்து பார்க்கும் பொழுது ஏதோ அவளை இறுக்கி அழுத்துவது போல இருந்தது , என்ன அது என்று எழுந்து பார்க்கலாம் என்றால் அவளால் ஒரு இன்ச் கூட நகர முடியவில்லை , திரும்பி பார்த்தால் யதுவின் இறுகிய அணைப்பில் இருந்தாள் .

மதுவிற்கு கூச்சமாக இருந்தது , அதனால் நெளிய ஆரம்பித்து விட்டாள் , அவள் நெளியவுமே யதுவிற்கு தூக்கம் களைய ஆரம்பித்து விட்டது , அமைதியா இரு பேபி தூக்கம் வருது என்றான் , அனாலும் அவளால் அதே மாதிரி படுக்க முடியவில்லை , சரி போனால் போகிறது என்று எதுவும் விட்டு விட்டான் .

மது ஓடி போய் பாத்ரூமிற்குள் புகுந்து விட்டால் , refresh செய்து குளித்து விட்டு உடையை தேடின பின்னால் தான் அவளுக்கு தெரிந்தது டிரஸ் எடுக்கவே மறந்தது , டௌயில் எடுத்து சுற்றி விட்டு தலையில் ஈரம் சொட்ட வெளியே எட்டி பார்த்தாள் , யது நகராமல் அங்கேயே படுத்து கொண்டு இருந்தான் , சரி இவர் இன்னும் தூங்கி கொண்டு இருக்கிறார் முழிப்பதற்குள் துணி மாற்றி விட வேண்டும் என்று அவசரமாக சென்று அவள் bag திறந்து டிரஸ் எடுத்து போட ஆரம்பித்தாள் , அவளிடம் சாரீ அதிகமாக இல்லை , காலேஜ்ற்கு சுடி , ஜீன் டாப் , வெளிய function என்றால் கிராண்ட் சுடி , எப்போவாவது சாரீ, அதனால் இப்போது சுடியே எடுத்து போட ஆரம்பித்து விட்டாள் ,ஆனால் அவளிற்கு தெரியாதது , அவளுக்கு பின்னாடி ஒரு ட்ரெஸ்ஸிங் டேபிள் கண்ணாடி இருந்தது ,அதில் ஒரு திருட்டு பூனை இவள் டிரஸ் மாற்றுவதை திருட்டுத்தனமாக பார்த்து கொண்டு இருப்பதை .

மது டிரஸ் மாத்தி முடிக்கும் வரை யது எழுந்திருக்கவே இல்லை , நல்ல வேலை இன்னும் இவர் தூங்கிகொண்டு இருக்கிறார் என்று நினைத்து கொண்டு கீழே சென்றாள் .

அவள் கீழே போகும் போது மணி காலை 7 , அவள் அத்தை மட்டும் சமையல் கட்டில் இருந்தார் , இவள் போகவும் பூஸ்ட் கலக்கட்டுமா மது மா என்றார் , ஓகே ஆண்ட்டி என்றாள் , அவர் முறைத்து பார்க்கவும் ஓகே அத்தை என்றாள், அவர் சிரித்து விட்டு பூஸ்ட் கலக்க ஆரம்பித்தார் .

யது எங்க-டா ஜிம் போயிருக்கானா , சத்து மாவு கஞ்சி ரெடி பண்றேன் நீ பூஸ்ட் குடிச்சிட்டு கொண்டு போய் குடுத்திடு என்றார் .

நீங்க வேற அத்தை அவர் கும்பகர்ணனுக்கு தம்பி மாதிரி தூங்கிட்டு இருக்கார் என்று சிரித்தாள் , ஆனால் வேதநாயகி அம்மாவிற்கு ஆச்சர்யம் ஆகி போனது , இலையேடா அவன் எப்போதுமே காலை 6 மணிக்கு எழுந்துப்பானே , நேத்து ரொம்ப அலைச்சல் தானே அதனால தூங்கிருப்பான் என்றார் .

அவர்களுக்கு எங்கே தெரிய போகுது , மது போன உடனே ஹப்பா ஒரு வழியா போய்ட்டா , இன்னும் கொஞ்ச நேரம் இருந்துருந்தா நம்மள இப்போ rape கேஸ்-ல உள்ள தள்ளிருப்பா என்று நினைத்து கொண்டு refresh செய்து விட்டு ஜிம் சென்றான் .

Exercise முடிக்கவும் மது சத்து மாவு கொண்டு வரவும் சரியாக இருந்தது , அதை வாங்கி நல்ல பிள்ளையாக குடித்து விட்டு கிளம்ப ஆரம்பித்தான் .

மதுவும் அவன் கஞ்சி குடித்தவுடன் கீழே வந்து அரட்டை கச்சேரி ஆரம்பித்து விட்டாள் அவள் அத்தை மாமாவிடம் .

ரிஷி நல்ல நாளிலேயே 8 மணி இல்லாமல் எழுந்திரிக்க யோசிப்பான் , இப்பொழுது லீவு வேற 9 மணிக்கு தான் கீழே வந்தான் .

அவன் வரவும் மது சாப்பிட்டு கொண்டு இருப்பதை பார்த்து , எங்க இருந்தாலும் உன்னோட வேலைய கரெக்ட்-ஹ செய்யர போ என்று ஓட்ட ஆரம்பித்தான் .

என்னை என்ன உன்ன மாதிரி சோம்பேறி என்று நினைச்சியா , நான் காலைலே சீக்கிரம் எழுந்து அத்தைக்கு ஹெல்ப் பண்ணினேன் என்றாள் .

என்னது ஹெல்ப்-ஹ நீயா , இங்கே பாரு காலைல சீக்கிரம் எழுந்தினு சொல்லு , அத விட்டுட்டு ஹெல்ப் பன்னேனு சொல்லாத எனக்கு ஹார்ட் அட்டாக் வந்திரும் என்றான்.

சரி சரி விடு டா என்று மது சொல்லவும் , ரிஷியும் சாப்பிட அமர்ந்தான் , மது சாப்பிட்டு முடிக்கவும் யது வரவும் சரியாக இருந்தது .

அவன் வரவும் மது யாரும் சொல்லாமலே யதுவிற்கு தட்டு எடுத்து வைத்து , இட்லி வைக்க ஆரம்பித்தாள் , அதை பார்த்த அனைவர்க்கும் உள்ளம் நிறைந்து விட்டது .அவர்கள் வாழ்கை கூடிய சீக்கிரம் சரியாகி விடும் என்று தோன்றியது .

யது சாப்பிட்டு கிளம்பவும் அவன் அப்பா , எங்க போற யது இன்னைக்கு மது-வ கூப்டுட்டு குலதெய்வம் கோவிலுக்கு போகணும் என்றார் .

போலாம் பா , ஒரு வேலை இருக்கு அத முடிச்சிட்டு வரேன் என்றான் , அவன் சொல்லிய வேலை எது என்று அவன் அப்பாவிற்கு நன்றாக புரிந்தது .

போனது போகட்டும் யது , விட்டு தள்ளு , இப்போ வீட்டுக்கு மஹாலக்ஷ்மி வந்துருக்கா , பலச மறந்திடு என்றார்.

எதை மறக்க சொல்றிங்க நேத்து எனக்கு எவ்ளோ அவமானம் , மது மட்டும் அங்கே இல்லாமல் கல்யாணம் நடக்காமa போயிருந்தா , இல்ல கல்யாணம் நடக்கணும்-னு ஏதோவொரு பெண்ணை கல்யாணம் பன்னிருந்தா, என் லைப் என்ன ஆகிருக்கும் .

என்ன தடுக்காதிங்க எனக்கு என்ன பண்ணனும் , எப்படி பண்ணனும்-னு தெரியும் , குலதெய்வ கோவிலுக்கு கிளம்பும் போது வந்துருவேன் என்று கிளம்பி விட்டான் .
 
மிகவும் அருமையான பதிவு,
கிருத்திகா பிரதீப் டியர்

ஹா ஹா ஹா
உரிமையுள்ள புருஷன்தானே ராசா நீயி
அப்புறம் எதுக்கு திருட்டுத்தனமா மதுவை கண்ணாடியில பார்க்கிறே, யது?

ஹா ஹா ஹா
அப்போ கீதுவுக்கு சேதாரம் கொஞ்சம் ஜாஸ்தியா இருக்குமோ?
 
Last edited:
அருமையான பதிவு . சீக்கிரம் அவங்க ரெண்டு பேரையும் சேத்து வையுங்க . பாவம் எவ்ளோ நாள் திருட்டுதனமா சைட் அடிக்கறது .
 
ஹலோ சிட்டர், உங்க கதையை காலைல தான் பார்த்தேன் தலைப்பு பார்த்ததும்

என்ன இருக்கும்னு படிக்கலாம்னு தோணிச்சி முதல் பார்ட் பார்தார்த்ததும் செம

கோவம் உங்க மேல என்னடா 10 வரி போட்டுட்டு 1ST பர்ட்ன்னு சொல்லி

இருக்காங்களேன்னு,

இப்பதான் 11TH & 12TH எபிசொட் கொஞ்சம் பெருசா இருக்கு..

எப்படி பார்த்தாலும் தீபா சிஸ்டர் போடுற லெந்துக்கு ஒப்பிட்டு பார்த்தால்

உங்களது 3 அல்லது 4 எபிசொட் என்று கணக்கில் எடுத்தோ கொள்ளலாம்..

இதுவரையில் நல்லாத்தான் போகுது பார்ப்போம் நீங்க என்ன வைத்து உள்ளீர்

என்று.. நல்ல கதை பாராட்டுக்கள்

என் கருதும் உங்கள் பாணியிலே
 
சரி மது போய் படுத்துக்கோ போ , காலைல இருந்து உனக்கும் ரொம்ப ஸ்ட்ரெஸ் , ரெஸ்ட் எடு மைண்ட் refresh ஆகும் என்றான் .

இவளும் சரி என்று சொல்லிவிட்டு தலையணை எடுத்து சோஃபா பக்கம் சென்றாள் , யதுவிற்கு கோவம் வர ஆரம்பித்து விட்டது , இவளுக்கு என்ன சொன்னாலும் புரியாது போல என்று நினைத்தான் .

மது எங்க போற

அது தூங்க... சோஃபா... என்று உளறினாள் .

எங்க வீட்ல பெட்-ல தான் தூங்குவோம் , உங்க வீட்ல சோஃபா-ல தான் தூங்குவீங்களா , அப்புறம் பெட் எதுக்கு யூஸ் பண்ணுவீங்க சமைக்கவா என்றான் .

அவன் நக்கல் புரிந்து , முறைத்து பார்த்தாள் .

அவள் முறைப்பதை இவன் ரசித்து பார்த்து கொண்டு நின்றான் , பதில் சொல்லாமல் நகர மாட்டேன் என்று .

இல்ல உங்களுக்கு நான் அங்கே படுத்தா டிஸ்டர்ப் ஆகும்-னு தான் .

அவள் பதிலை கேட்டு மதுவை நோக்கி ஒரு ஒரு அடியாக முன்னேறினான் , அவன் பக்கத்தில் வர இவள் பின்னால் நகர்ந்தாள் , எவ்வளவு தான் பின்னால் போக முடியும் சுவரில் அடித்து நின்றாள் , பக்கத்தில் வந்த யது கையை உயர்த்தி அவள் கழுத்து பக்கத்தில் கையை கொண்டு வந்தான் , இவள் அடிக்க போகிறாரோ என்று கண்ணை மூடி கொண்டாள் , அவனோ பொறுமையாக தாலி கயிறை வெளியே எடுத்து , இதை எப்போ கட்டினேனோ அப்போவே நீ என்னை எவ்ளோ வேணாலும் டிஸ்டர்ப் பண்ணலாம் , ஹோப் ஐ டோன்ட் repeat த same இன் future .


மதுவிற்கு விட்டால் போதும் என்று தோன்றியது .

சரி இப்போ சொல்லு எங்க படுக்கணும் என்றான் , இவள் பதில் கூட சொல்லாமல் ஓடி போய் பெட்-ல் படுத்து கொண்டாள் , அவள் ஓடிய விதம் பார்த்து யது வாய் விட்டு சிரிக்க ஆரம்பித்து விட்டான் .

அவனுக்கே ஆச்சர்யம் , மது அவன் வாழ்வில் வந்து இன்னும் ஒரு நாள் கூட முழுதாக முடியவில்லை ஆனால் மனது முழுக்க சந்தோசமாக இருக்கிறது , அது எப்படி என்று அவனுக்கு தெரியவில்லை .

அதற்கு மேல் யோசிக்க வேண்டாம் என்று அவனும் போய் refresh செய்து கொண்டு வந்து படுத்து விட்டான் , படுத்து ஒரு மணி நேரத்துக்குள் ஏதோ அவன் நெஞ்சின் மேல் விழுந்தது போல் இருந்தது முழித்து பார்த்தால் மது தான் இவனை கட்டிக்கொண்டு படுத்திருந்தாள் , ஓ இதற்கு தான் மேடம் சோஃபா-க்கு போறேன்னு சொன்னிங்களோ , ஆனா மது யு ஆர் driving மீ சcrazy என்று சொல்லிக்கொண்டு அவளை இன்னும் இறுக்கமாக கட்டி கொண்டு தூங்கி விட்டான் .

காலையில் மது கண் விழித்து பார்க்கும் பொழுது ஏதோ அவளை இறுக்கி அழுத்துவது போல இருந்தது , என்ன அது என்று எழுந்து பார்க்கலாம் என்றால் அவளால் ஒரு இன்ச் கூட நகர முடியவில்லை , திரும்பி பார்த்தால் யதுவின் இறுகிய அணைப்பில் இருந்தாள் .

மதுவிற்கு கூச்சமாக இருந்தது , அதனால் நெளிய ஆரம்பித்து விட்டாள் , அவள் நெளியவுமே யதுவிற்கு தூக்கம் களைய ஆரம்பித்து விட்டது , அமைதியா இரு பேபி தூக்கம் வருது என்றான் , அனாலும் அவளால் அதே மாதிரி படுக்க முடியவில்லை , சரி போனால் போகிறது என்று எதுவும் விட்டு விட்டான் .

மது ஓடி போய் பாத்ரூமிற்குள் புகுந்து விட்டால் , refresh செய்து குளித்து விட்டு உடையை தேடின பின்னால் தான் அவளுக்கு தெரிந்தது டிரஸ் எடுக்கவே மறந்தது , டௌயில் எடுத்து சுற்றி விட்டு தலையில் ஈரம் சொட்ட வெளியே எட்டி பார்த்தாள் , யது நகராமல் அங்கேயே படுத்து கொண்டு இருந்தான் , சரி இவர் இன்னும் தூங்கி கொண்டு இருக்கிறார் முழிப்பதற்குள் துணி மாற்றி விட வேண்டும் என்று அவசரமாக சென்று அவள் bag திறந்து டிரஸ் எடுத்து போட ஆரம்பித்தாள் , அவளிடம் சாரீ அதிகமாக இல்லை , காலேஜ்ற்கு சுடி , ஜீன் டாப் , வெளிய function என்றால் கிராண்ட் சுடி , எப்போவாவது சாரீ, அதனால் இப்போது சுடியே எடுத்து போட ஆரம்பித்து விட்டாள் ,ஆனால் அவளிற்கு தெரியாதது , அவளுக்கு பின்னாடி ஒரு ட்ரெஸ்ஸிங் டேபிள் கண்ணாடி இருந்தது ,அதில் ஒரு திருட்டு பூனை இவள் டிரஸ் மாற்றுவதை திருட்டுத்தனமாக பார்த்து கொண்டு இருப்பதை .

மது டிரஸ் மாத்தி முடிக்கும் வரை யது எழுந்திருக்கவே இல்லை , நல்ல வேலை இன்னும் இவர் தூங்கிகொண்டு இருக்கிறார் என்று நினைத்து கொண்டு கீழே சென்றாள் .

அவள் கீழே போகும் போது மணி காலை 7 , அவள் அத்தை மட்டும் சமையல் கட்டில் இருந்தார் , இவள் போகவும் பூஸ்ட் கலக்கட்டுமா மது மா என்றார் , ஓகே ஆண்ட்டி என்றாள் , அவர் முறைத்து பார்க்கவும் ஓகே அத்தை என்றாள், அவர் சிரித்து விட்டு பூஸ்ட் கலக்க ஆரம்பித்தார் .

யது எங்க-டா ஜிம் போயிருக்கானா , சத்து மாவு கஞ்சி ரெடி பண்றேன் நீ பூஸ்ட் குடிச்சிட்டு கொண்டு போய் குடுத்திடு என்றார் .

நீங்க வேற அத்தை அவர் கும்பகர்ணனுக்கு தம்பி மாதிரி தூங்கிட்டு இருக்கார் என்று சிரித்தாள் , ஆனால் வேதநாயகி அம்மாவிற்கு ஆச்சர்யம் ஆகி போனது , இலையேடா அவன் எப்போதுமே காலை 6 மணிக்கு எழுந்துப்பானே , நேத்து ரொம்ப அலைச்சல் தானே அதனால தூங்கிருப்பான் என்றார் .

அவர்களுக்கு எங்கே தெரிய போகுது , மது போன உடனே ஹப்பா ஒரு வழியா போய்ட்டா , இன்னும் கொஞ்ச நேரம் இருந்துருந்தா நம்மள இப்போ rape கேஸ்-ல உள்ள தள்ளிருப்பா என்று நினைத்து கொண்டு refresh செய்து விட்டு ஜிம் சென்றான் .

Exercise முடிக்கவும் மது சத்து மாவு கொண்டு வரவும் சரியாக இருந்தது , அதை வாங்கி நல்ல பிள்ளையாக குடித்து விட்டு கிளம்ப ஆரம்பித்தான் .

மதுவும் அவன் கஞ்சி குடித்தவுடன் கீழே வந்து அரட்டை கச்சேரி ஆரம்பித்து விட்டாள் அவள் அத்தை மாமாவிடம் .

ரிஷி நல்ல நாளிலேயே 8 மணி இல்லாமல் எழுந்திரிக்க யோசிப்பான் , இப்பொழுது லீவு வேற 9 மணிக்கு தான் கீழே வந்தான் .

அவன் வரவும் மது சாப்பிட்டு கொண்டு இருப்பதை பார்த்து , எங்க இருந்தாலும் உன்னோட வேலைய கரெக்ட்-ஹ செய்யர போ என்று ஓட்ட ஆரம்பித்தான் .

என்னை என்ன உன்ன மாதிரி சோம்பேறி என்று நினைச்சியா , நான் காலைலே சீக்கிரம் எழுந்து அத்தைக்கு ஹெல்ப் பண்ணினேன் என்றாள் .

என்னது ஹெல்ப்-ஹ நீயா , இங்கே பாரு காலைல சீக்கிரம் எழுந்தினு சொல்லு , அத விட்டுட்டு ஹெல்ப் பன்னேனு சொல்லாத எனக்கு ஹார்ட் அட்டாக் வந்திரும் என்றான்.

சரி சரி விடு டா என்று மது சொல்லவும் , ரிஷியும் சாப்பிட அமர்ந்தான் , மது சாப்பிட்டு முடிக்கவும் யது வரவும் சரியாக இருந்தது .

அவன் வரவும் மது யாரும் சொல்லாமலே யதுவிற்கு தட்டு எடுத்து வைத்து , இட்லி வைக்க ஆரம்பித்தாள் , அதை பார்த்த அனைவர்க்கும் உள்ளம் நிறைந்து விட்டது .அவர்கள் வாழ்கை கூடிய சீக்கிரம் சரியாகி விடும் என்று தோன்றியது .

யது சாப்பிட்டு கிளம்பவும் அவன் அப்பா , எங்க போற யது இன்னைக்கு மது-வ கூப்டுட்டு குலதெய்வம் கோவிலுக்கு போகணும் என்றார் .

போலாம் பா , ஒரு வேலை இருக்கு அத முடிச்சிட்டு வரேன் என்றான் , அவன் சொல்லிய வேலை எது என்று அவன் அப்பாவிற்கு நன்றாக புரிந்தது .

போனது போகட்டும் யது , விட்டு தள்ளு , இப்போ வீட்டுக்கு மஹாலக்ஷ்மி வந்துருக்கா , பலச மறந்திடு என்றார்.

எதை மறக்க சொல்றிங்க நேத்து எனக்கு எவ்ளோ அவமானம் , மது மட்டும் அங்கே இல்லாமல் கல்யாணம் நடக்காமa போயிருந்தா , இல்ல கல்யாணம் நடக்கணும்-னு ஏதோவொரு பெண்ணை கல்யாணம் பன்னிருந்தா, என் லைப் என்ன ஆகிருக்கும் .

என்ன தடுக்காதிங்க எனக்கு என்ன பண்ணனும் , எப்படி பண்ணனும்-னு தெரியும் , குலதெய்வ கோவிலுக்கு கிளம்பும் போது வந்துருவேன் என்று கிளம்பி விட்டான் .
next episode eppo tharuveenga. please give a reply
 
Top