Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

RERUN of KUK - 01

Advertisement

"மைதிலி ஜனார்த்தனன்" மும்பை
நகரை விட்டு எதுக்கு ஜெய்ப்பூர்
வந்தாள்? ஏன் வந்தாள்?
என்ன காரணம்?
 
Last edited:
அவ்வளவு பெரிய இண்டஸ்ட்ரீஸின் முதலாளி மைதிலி ஜனார்த்தனன்
அங்கு உள்ள வேலைகளை
விட்டுவிட்டு இங்கு ஜெய்ப்பூருக்கு
ஏன் வந்தாள்?
 
அங்கேயும் இவள் தனி ஆள்தான்
இங்கேயும் தனியாகத்தான்
இருக்கிறாள்
எந்தவித மாற்றமும் இல்லாத
தனிமையில் இனிமை காண
மைதிலி நினைக்கிறாளோ?
 
நல்லவேளையாக மைதிலியின் தனிமையைப் போக்குவதற்காகவே
வந்த மாதிரி மைதிலியின்
மணாளன் மைதிலியின் ராமன்
வந்துட்டான், பிரியா டியர்
 
அதிலும் நல்லவேளையாக சரியான
சமயத்தில் வந்து மைதிலியின்
உயிரைக் காப்பாற்றி விட்டான்,
மைதிலியின் ராமன்
 
புதைகுழியில சிக்கி போக
இருந்தவளின் உயிரைக்
காப்பாற்றிய மைதிலியின்
ராமன் அவளுக்கு தகுந்த
மணாளனாக இருப்பானா,
பிரியா டியர்?
 
Top