Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sorna Sandhanakumar's Ennavo Maatram Enakkul 12

Advertisement

அடப்பாவி விக்னேஷ்
இவனுக்கு ஏன் இப்படி ஒரு சாக்கடைப் புத்தி?
சூர்யோதயாவை வேண்டாம்ன்னு டைவர்ஸ் செஞ்சு விலக்கி விட்டுட்டு அப்புறம் ஏன் இன்னும் அவளுக்கு தொல்லை கொடுக்கிறான்?
சபரி சூர்யாவைத் தேடி வந்ததாலா?
தன்னிடம் சொன்ன மாதிரி புருஷன் குழந்தைன்னு சூர்யா நல்லா வாழ்ந்துடுவாளேன்னு விக்னேஷுக்கு பயம் வந்து விட்டதா?
(ஆனால் அது நிச்சயம் நடக்கத்தான் போகுது)
இல்லை தான் ஆசைப்பட்டு கல்யாணம் செஞ்சும் அனுபவிக்காத சூர்யா, சூர்யாவின் அழகு சபரிநாதனுக்கு கிடைக்குதேங்கிற பொறாமையா?
சூர்யா மும்பையில் இருப்பது பூவரசிக்கு
எப்படி தெரிந்தது?
விக்னேஷ் சொன்னானா?
இத்தனை மாதங்களாக மகளைப் பற்றி விசாரித்த தாய்க்கு உண்மையை சொல்லாமல் மறைத்தவன் இல்லாததும் பொல்லாததுமாக நிச்சயம் பொய்தான் சொல்லியிருப்பான்
சபரியுடன் சூர்யா ஓடிப் போய் விட்டதாகக்
கூட சொல்லியிருப்பான்
வீணாப் போன விக்னேஷின் பேச்சை நம்பி ராமனும் லட்சுமணனும் தங்கையைத் தப்பாக நினைத்து விடுவார்களோ?
குழந்தை ஹரிணி சூப்பரா பேசுறாள்
யாரும் சொல்லாமலே குழந்தை கூட விக்னேஷை நல்லா தெரிஞ்சு வைச்சிருக்காள்
இப்போ சூர்யா என்ன செய்யப் போறாள்?
கம்பெனியில் சொன்ன மாதிரி கேரளா போவாளா?
இல்லை சபரி சொன்ன மாதிரி ராமேஸ்வரம் போவாளா?
பூவரசியின் மகள் அப்படி செய்ய மாட்டாள்தான்
இருந்தாலும் ஒரு சந்தேகத்துக்கு கேட்டேன், சொர்ணா டியர்
இல்லை அண்ணன் மும்பைக்கு வந்து அம்மாவுக்கு விஷயம் தெரிந்ததால் உண்மையை சொல்ல பூவரசியிடம் வருவாளா?

விக்னேஷ் சூர்யாவை விரும்பிக் கட்டிக்கிட்டதால ஏமாற்றத்தைத் தாங்கிக்க முடியலையோ? உங்க கெஸ்ஸிங் சரியாயிருக்கலாம். அவள் மைண்ட் செட்படி சபரியைத் தேடிப் போறது கஷ்டம்தான். தாய்கிட்ட வர்றதாயிருந்தா எப்பவோ வந்திருப்பாளே
 
:love::love::love:

இந்த சபரி சுடுதண்ணிய காலில் ஊத்திட்டேன்னு நிற்கிறான்......
இவ்ளோ அவசரப்படுறானே முன்னாடியே மிஸ் பண்ணிட்டோம்னு feel பண்ணுறானோ???
அப்படித்தான் போலிருக்கு
 
Arumai arumai!!! Ena oru ud surya oda kali avatharam sema mass!!! Muthukumar ku inum nala maalu potrukalam!!! Aduthu vignesh than vanga poran surya ta!! Waiting for the moment!!! :love: :love: :love:

Sabari sema athiradi!!! So nice!! Surya ku seriyana aalu than!!! Surya va correct ah yosika vachuten!!

Poovu ku ipo than vishayam teriyuthu!! Ava epdi react pana poralo!!!
முத்துகுமார் சிக்காமலா போயிருவான்.
சூர்யா யோசிச்சி தன் மனசைப் புரிந்தாலும் சபரியை ஏத்துப்பாளா?
 
Top