Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sorna Sandhanakumar's Ennavo Maatram Enakkul 7

Advertisement

அருமையான பதிவு
கடவுளே சபரிக்கு ஏன் இந்த நிலை
அந்த செயின் சபரி போட சொன்னாதா
இந்த பெண்ணுக்கு இருக்கும் பிரச்சனை விக்னேஷ் சரியா
புரிஞ்சுகிட்டு வாழ்வானா
விக்னேஷ் புரிஞ்சிக்கணும். அதை சூர்யா சரியா கொண்டு போகணும்.
 
....விக்னேஷ் அவளோட ப்ராப்ளம் என்னணு தெரியாம தன்னை பிடிக்கமா தான் அவ இப்படி நடந்துகிறதா நினைக்க ஆரம்பிச்சிடுவானே..... அச்சோ சபரியோட மனைவிக்கு என்ன ஆச்சு அந்த பிஞ்சி குழந்தையை நினச்சா பாவமா இருக்கு
விக்னேஷ்கு அந்த சந்தேகம் வர 100% சான்ஸ் இருக்கு.
 
Top