Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sorna Sandhanakumar's Ennavo Maatram Enakkul 9

Advertisement

Nice ud akka:love:

Nan than sonen la enaku sabari mela than doubt nu!!! Parunga correct than iruku!!!

Vignesh ku epavum avasaram than!!!
Treatment la va ena solirupa??? Enga poita surya??? Pavam ??
என்னது சபரி மேல சந்தேகமா? பாவம் புள்ள அமைதியா எங்கேயோ இருக்கு.
 
:love: :love: :love:

வீட்டில் பார்த்து பார்த்து ஆண்கள் மேல் வந்த வெறுப்பு அவளையறியாமல் வெளியே வருது......
அம்மாக்கு துணையா இருக்கும் இசக்கி கூட வந்த சபரி மனசுல உள்ளே வந்திருக்கான்......

இப்போ சூர்யா எங்கே???
இப்ப வரை தெரியலைன்னாலும் சூர்யாவுக்கு, சபரி தன் மனசுல வந்தது தெரிஞ்சாலும் கல்யாணம் பண்ணிப்பாளா?
 
சூர்யா எப்போ நிம்மதியா இருப்பா,
பாவம் அவ
திருமண பந்தத்திலிருந்து வெளில வந்துட்டாள்ல இனிமேல் நிம்மதியா இருப்பா.
 
விக்னேஷ் யும் ஒரு சராசரியான மனிதன் தான்..... அவளோட குறையை சரி பண்ண நினைச்சான் முயற்சி எடுத்துதான் ஆனா அது சரி பண்ணுற அளவுக்கு பக்குவமும் இல்ல பொறுமையும் இல்ல....

ஹரிணிக்கும் சூரியாக்கும் ஏதோ வகையில் ஒரு தொடர்பு இருக்கும் போலவே....

சபரியை பிடிச்சி இருக்கு சொந்தம்கிற முறையில்.... ஆனா அதை விக்னேஷ் பார்வையில் வேற
பொறுமை எருமைக்கும் மேல இருக்கும்போல விக்னேஷ்கிட்ட. காத்திருந்தா பிரச்சனையும், கதையும் வேற மாதிரிபோ போயிருக்கும்.
 
Top