Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Unnaalae Ellam Unnaalae அத்தியாயம் - 2

Advertisement

janaki janu

New member
Member
UEU - 2


welcome to all, now we are all celeberating our college day,so lets enjoy ur day friends.. wait wait one more think friends usual you are all no that but i remember next performance for final year student Arjun.

Arjun … Arjun … Arjun… என்று இங்கு பல குரல்கள் வர , இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரி என்று இவ்ளோ நேரம் ஸ்டேஜ் இல் பேசி கொண்டு இருந்த பூஜாவை பார்த்தனர் இல்லை இல்லை முறைத்தனர்.இது எல்லாம் எனக்கு சாதாரணமப்பா என்று ஒரு லுக் அவள் விட , அதுவரைக்கும் அமைதியாக இருந்த அர்ஜுன் டேய் புடிங்கடா அவள நான் என்ன சொன்ன இவை என்ன பண்றா.

டேய் விடுடா அர்ஜுன் இப்ப அவளா முக்கியம் இங்க ஆடிட்டோரியும் பாரு எல்லாரும் கூப்பிட்றாங்க ஆம் அவன் சொல்லுவது போல் இன்னும் எல்லாரும் கத்தி கொண்டு இருந்தனர்.

அதற்குள் அவர்களுடைய fav சார் சிவசங்கரன் வந்து கூப்பிட , அர்ஜுன் என்ன பண்ற போ ஸ்டேஜ்கு, சார் நான் எந்த போட்டிக்கும் பேரு கொடுக்கவே இல்ல சார் இந்த பூஜா இப்படி பண்ணுவானு நான் நினைக்கவே இல்ல அதுவும் இல்லாம நான் எதுவும் prepare பண்ணல சார் . இப்ப அதனால என்ன போய் ஜஸ்ட் ஒரு performance மட்டும் பண்ணிட்டு வந்துடு , three years ah perform பண்ற இல்ல அதுல எதாவது ஒன்னு பண்ணிடு. அவரையும் அவனோட நண்பர்களையும் பார்த்தவன் நேராகா ஸ்டேஜ்க்கு சென்றான்.

டேய் அவன் இப்ப சார் சொன்ன மாதிரி பண்ணுவான்னு நினைக்கற , இன்னொருவனோ கண்டிப்பா இல்லடா புதுசா தான் பண்ணுவான் அவனோட nature அது, அவர்கள் சொல்லுவது போல அவனும் இதுவரை பண்ணணுதை விட மிகவும் சிறப்பாக கிட்டார் வாசித்து கொண்டே பாடல் ஒன்றை கண் மூடி பாடி கொண்டு இருந்தான்.

அவன் பாடி முடிக்கவும் கரகோசங்கள் காதை கிழித்தன , அதை பார்த்து கொண்டே ஸ்டேஜ்ய் விட்டு அவன் நண்பர்களை நோக்கி சென்றான். அவர்கள் எல்லோரும் மிகவும் சந்தோசமாக கட்டி கொண்டனர் சூப்பர் மச்சான் சூப்பர் ஆஹ் கலக்கிட்டப்போ, அவனோ பூஜா தலையில் ஒரு கொட்டுக்கா வைத்து அவளை தோளோடு சாய்த்து கொண்டான் அதை பார்த்து எல்லோரும் மிகவும் ஆச்சரியப்பட்டனர்

எப்படி இவர்களால் இப்படி இருக்க முடியுது, அதுவும் முதல் வருடம் இருந்து பார்க்கின்றனரே, அவர்களுக்கு பல நேரம் தோன்றும் இவர்கள் நண்பர்கள் தான இல்லை காதலிக்கின்றனரா என்று ஆனால் இன்னும் கண்டு பிடிக்க முடியவில்லை இதற்கும் அவர்கள் தனியாக எங்கும் சென்று பார்த்ததில்லை எப்பொழுதும் இவர்களும் உடன் இருப்பர்.

அதற்குள் அவர்களை கலைப்பது போல் ஆஹ்ஹ ஆஹ் ஏன்டா கொட்டுன வலிக்குது எரும போடா அவனை தள்ளி விட்டு தோள்களில் இருந்து பிரிந்தால் . சரி சரி வாங்கடா டைம் 5.30 ஆக போகுது கேண்டீன் போலாம் என்று ஆடிட்டோரியும் விட்டு எல்லோரும் சென்றனர். அங்கு இருந்த டேபிள்களில் ஏழு பேரு அமர கூடிய இடத்தில் போய் அமர்ந்தனர்.

எல்லோரும் அவர்களுக்கு வேண்டியதை ஆர்டர் கொடுத்தனர் பூஜாக்கு மட்டும் அர்ஜுன் அவனோடு சேர்த்து ஆர்டர் குடுத்தான் இது எப்பொழுதும் நடப்பதுதான் என்று யாரும் கண்டுகொள்ளவில்லை. ஏன்டா எப்படிடா இவமட்டும் இப்படி சாப்பிட்டும் 50 kg ல இருக்கா என்று பூஜாக்கு ஆர்டர் கொடுத்ததை வைத்து கிண்டல் செய்தான். அவனை எல்லோரும் பாவமாக பார்த்தனர் , பூஜா மட்டும் அவனை கிண்டலாக பார்த்தால் அவன் யாரையும் கண்டு கொள்ளவில்லை அர்ஜுன் முகத்தையும் மட்டும் பார்த்தான்.

எல்லாரும் மூன்று வேலை சாப்பிட்டால் பூஜாக்கு மட்டும் நான்கு வேலை சாப்பாடு வேண்டும் அதைதான் சொல்லி கிண்டல் செய்து கொண்டு இருக்கிறான் ,இப்பொழுது கூட எல்லாருக்கும் ஸ்னாக்ஸ் ஆடர் செய்தால் இவளுக்கு மட்டும் food ஆர்டர் செய்தனர்.

ஆர்டர் செய்தது எல்லாம் வந்து விட அமைதியாக சாப்பிட ஆரம்பித்தனர். சாப்பிட்டு கொண்டே அர்ஜுன் அவன் கேள்விக்கு பதில் சொல்ல ஆரம்பித்தான் அது ஒன்னும் இல்ல மச்சான் அவளுக்கு நான் ட்ரைனிங் கொடுக்கறேன் அத அவ கரைட்டா follow பண்றர , இப்ப நீ என்ன பண்ற இனிமேல் நான் கொடுக்கற ட்ரைனிங் கரைட்டா follow பண்ற எனக்கு எதுக்கு மச்சான் அதெல்லாம் , எல்லோரும் மனதிற்குள் சிரித்து கொண்டே ஆடு தான வந்து மாட்டிக்கிச்சி அது மச்சான் இப்பவே பாரு உனக்கு தொப்பை வந்துடுச்சி அவன் சொன்ன உடனே எல்லோரும் சிரித்து விட்டனர் பின்னே அவன் இருப்பதோ ஹீரோ தனுஷ் போன்று உடனே அவன் தன்னை குனிந்து பார்த்தான் எங்கு பார்த்தாலும் அவனுக்கு எலும்பு மட்டுமே தெரிந்தது .

என்னடா அமைதியா இருக்க உனக்கு இன்னைக்கு இரவுல இருந்தே ட்ரைனிங் ஸ்டார்ட் ஆகுது சோ ரெடியா இரு . அவன் எல்லோரையும் பார்க்க அவர்களில் ஒருவன் சைகையில் என்ன மாதிரியே வந்து சிக்கிட்டயேடா , அவனுக்கு அப்பொழுதுதான் ஒன்று நினைவு வந்தது , நினைத்த உடன் ஐய் ய்யோஒ என்று கத்தி கொண்டே எழுந்து நின்றான்.
 
Top