கதைக்கேற்ற பெயர்.
பெயர் போலவே வசீகரிக்கும் வனமாலி;
நிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வையாய் கமலி;
தன்னம்பிக்கையே மூலதனமாய் கொண்டு முன்னேறி பிறர் குறை சொல்ல இடம்கொடுக்கா சிவகாமி;
தன்னம்பிக்கையற்ற இந்திரா;
அவள் வளர்ப்பு தெளிவில்லா பமீளா;
அவளுக்கு வாக்கப் பட்டதோ வாயில்லா கோவர்தன்;
காலம் இழுத்து செல்லும் திசையில் வாழ்ந்து மடிந்த மகுடேஸ்வரன்;
இவ்வொருவரையும் ஆட்டிப் படைக்கும் ஆணவம், அகந்தை என்று மனிதன் எப்படி இருக்க கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டு மணிராதா;
இவ்வனைவரையும் ஒன்று சேர்த்து அவரவர் தம்மை பரிசோதித்துக் கொள்ள நேரம் காலம் உருவாக்கி கொடுக்க வந்தனா.
இந்த ஒட்டு மொத்த பாத்திரங்களை செதுக்கிய சரயு dear ku lots of love & hugs. I feel like living between the characters & everything is happening in front of me. Such an addicted story. Hats off to the writer. I'm pretty much new to the site & I'm glad I found this site accidentally.
பெயர் போலவே வசீகரிக்கும் வனமாலி;
நிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வையாய் கமலி;
தன்னம்பிக்கையே மூலதனமாய் கொண்டு முன்னேறி பிறர் குறை சொல்ல இடம்கொடுக்கா சிவகாமி;
தன்னம்பிக்கையற்ற இந்திரா;
அவள் வளர்ப்பு தெளிவில்லா பமீளா;
அவளுக்கு வாக்கப் பட்டதோ வாயில்லா கோவர்தன்;
காலம் இழுத்து செல்லும் திசையில் வாழ்ந்து மடிந்த மகுடேஸ்வரன்;
இவ்வொருவரையும் ஆட்டிப் படைக்கும் ஆணவம், அகந்தை என்று மனிதன் எப்படி இருக்க கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டு மணிராதா;
இவ்வனைவரையும் ஒன்று சேர்த்து அவரவர் தம்மை பரிசோதித்துக் கொள்ள நேரம் காலம் உருவாக்கி கொடுக்க வந்தனா.
இந்த ஒட்டு மொத்த பாத்திரங்களை செதுக்கிய சரயு dear ku lots of love & hugs. I feel like living between the characters & everything is happening in front of me. Such an addicted story. Hats off to the writer. I'm pretty much new to the site & I'm glad I found this site accidentally.
Last edited: