Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Vaseegara Vanamali- Review

Advertisement

டயலாக்ஸ் எல்லாம் அவ்வளவு நேர்த்தி .மணிராதாவின் வீம்பு மகுடேஸ்வரன் வாழ்க்கையில் இந்திராவையும் கொண்டு வந்து விட்டது . கமலி யின் தெளிவு,பமீலாவின் பயம்,இந்திரா மணியின் பொம்மலாட்டத்துக்கு ஏற்றார் போல் நடப்பது . நைஸ் narration.
வன மாலி வசீகரன். வந்தனா&தான மேல் காட்டும் பாசம் . தாயை யார் முன் விட்டு கொடுக்க வில்லை அதே நேரம் தவறை சுட்டி காட்டுவது
எல்லோரையும் ஒன்றிணைக்க நினைப்பது(y)(y)(y)(y):love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love: romba alagana story
 
Couldn't agree more. Unarvugalai azhagaga padam pidithu vaarthaikalaal korthirukaanga?
(y)
ரம்யா ராஜன் பனி சிந்தும் சூரியன் படிச்சிருக்கீங்களா??????
அதுவும் ரெண்டு கல்யாணம் ரெண்டு வீட்டு பிள்ளைகள் பிரச்சனைனு நல்லா இருக்கும்.........
 
(y)
ரம்யா ராஜன் பனி சிந்தும் சூரியன் படிச்சிருக்கீங்களா??????
அதுவும் ரெண்டு கல்யாணம் ரெண்டு வீட்டு பிள்ளைகள் பிரச்சனைனு நல்லா இருக்கும்.........

Nope. Thanks for suggesting. Time Iruka kulla next adha padikiren.
 
கதைக்கேற்ற பெயர்.

பெயர் போலவே வசீகரிக்கும் வனமாலி;
நிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வையாய் கமலி;
தன்னம்பிக்கையே மூலதனமாய் கொண்டு முன்னேறி பிறர் குறை சொல்ல இடம்கொடுக்கா சிவகாமி;
தன்னம்பிக்கையற்ற இந்திரா;
அவள் வளர்ப்பு தெளிவில்லா பமீளா;
அவளுக்கு வாக்கப் பட்டதோ வாயில்லா கோவர்தன்;
காலம் இழுத்து செல்லும் திசையில் வாழ்ந்து மடிந்த மகுடேஸ்வரன்;
இவ்வொருவரையும் ஆட்டிப் படைக்கும் ஆணவம், அகந்தை என்று மனிதன் எப்படி இருக்க கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டு மணிராதா;
இவ்வனைவரையும் ஒன்று சேர்த்து அவரவர் தம்மை பரிசோதித்துக் கொள்ள நேரம் காலம் உருவாக்கி கொடுக்க வந்தனா.

இந்த ஒட்டு மொத்த பாத்திரங்களை செதுக்கிய சரயு dear ku lots of love & hugs. I feel like living between the characters & everything is happening in front of me. Such an addicted story. Hats off to the writer. I'm pretty much new to the site & I'm glad I found this site accidentally.
You reflects our thoughts dr...
 
2 கல்யாணம் பண்ணும் பெற்றோரின் பிள்ளைகள் சந்திக்கும் பிரச்சனை.......
பொண்ணுங்களோட எதிர்பார்ப்புகளை அழகா சொல்லிருப்பாங்க.......
:love::love::love:
மனதின் நுண்ணிய உணர்வுகளை சொல்லியிருக்கும் விதம் அருமை
 
If you like, you can read Mallika Manivannan ‘s...
சத்தமில்லாமல் ஒரு யுத்தம் ....
நீ தானே தாலாட்டும் நிலவு...

Happy reading.....
 
Top