தங்களுடைய வீட்டிற்கு வந்ததும், தான் பயிற்சி அளிக்கும் பெண்கள், தனது நிச்சயத்திற்கு வரப் போகிறார்கள் என்பதால், அவர்களுக்குப் பரிசுப் பொருளாகத் தருவதற்கான மெழுகுவர்த்திகளை அப்போதிருந்தே செய்யத் தொடங்கி விட்டாள் ருத்ராக்ஷி. ஒரே மாதிரியான வடிவமைப்புகளைக் கொண்டிராமல், வெவ்வேறு விதமான வடிவமைப்புகள்...